முந்தையஅரசாங்கங்களால்உருவாக்கப்பட்டகமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
2010ல்பாரதியஜனதாகட்சியின்தகவல்தொடர்பாளர்ராம்நாத்கோவிந்த்நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம்மாறியதலித்துகளுக்கு 15 சதவீதஇடஒதுக்கீடுஅளிக்கும்படிரங்கநாத்மிஸ்ராகமிஷன்பரிந்துரைசெய்துள்ளது. இந்துமதத்தில்தான்தீண்டாமைபழக்கம்இருந்துள்ளது. கிறிஸ்தவமதத்திலோமுஸ்லிம்மதத்திலோதீண்டாமைவழக்கம்இல்லை. எனவே, இந்தமதங்களுக்குமாறியதலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரியசலுகைஅளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள்மிகவும்பிற்படுத்தப்பட்டவர்களுக்குரியசலுகைகளைஅனுபவித்துவருகின்றனர். இந்துமதத்தைசேர்ந்ததலித்துகள்அரசுப்பள்ளிகளில்படிக்கின்றனர். மதம்மாறியதலித்குழந்தைகள், கான்வென்ட்டில்படிக்கின்றனர்என்பதைஅனைவரும்அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார்படேல்போன்றவர்கள்மதம்மாறியதலித்துகளுக்கானஇடஒதுக்கீட்டைஏற்கவில்லை.மதம்மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரியசலுகைஅளிக்கப்பட்டால்மேலும்மதமாற்றம்நடப்பதுஅதிகரிக்கும். இதுஆரோக்கியமானபோக்கல்ல. ரங்கநாத்மிஸ்ராகமிஷன்அனைவராலும்ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்தகமிஷன்அளித்தஅறிக்கையைஅமல்படுத்தக்கூடாது.அதேசமயம், புத்தஅல்லதுசீக்கியமதத்தில்உள்ளதலித்என்கிறபோதுஅவர்கள்அடிப்படைவேறானது. சலுகைதொடரவேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].
2021ல்மத்தியசட்டத்துறைஅமைச்சர்ரவிசங்கர்பிரசாத்சலுகைமுடியாதுஎன்றுஎடுத்துக்காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அரசியலமைப்புசட்டப்பிரிவின்படிமுடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.
தமக்குள்ஜாதிஇல்லைஎன்றுதம்பட்டம்அடித்துக்கொண்டுஇடவொதிக்கீடுகேட்கும்முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.
2008 – சதீஷ்தேஷ்பாண்டேகமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].
2024 தேர்தலும், பிஜேபிநிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.
[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம்மாறியபட்டியலினமக்களுக்குஎஸ்.சிஅந்தஸ்து: முன்னாள்தலைமைநீதிபதிதலைமையில்ஆணையம்அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am
பட்டியலினமக்கள்பட்டியலில் 1950 இல்தலித்இந்துக்களைச்சேர்க்கமுதல்உத்தரவுவந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது. இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
30-08-2022 உச்சநீதிமன்றதீர்ப்பும், கமிஷன்அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது[6].
அரசியல்சாசனம் (பட்டியல்சாதிகள்) ஆணை– 1950 தெளிவாகஉள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.
சட்டப்பிரிவு 341-இன்கீழ்கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].
மூன்றுஅங்கத்தினர்கமிஷன்ஆராயவேண்டியஅம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:
* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.
* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.
* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.
மதம்மாறியSCக்களுக்குஎப்படிSCஅந்தஸ்துகொடுக்கமுடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.
[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.
[4] தமிழ்.நியூஸ்.18, மதம்மாறியதலித்துகளுக்குஎஸ்சிஅந்தஸ்து? ஆராயகுழு– மத்தியஅரசுஅறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST
[10] தினமணி, மதம்மாறியதலித்சமூகத்தினருக்குஎஸ்.சி. அந்தஸ்து: ஆய்வுசெய்யமத்தியஅரசுகுழுஅமைப்பு, By DIN | Published On : 08th October 2022 12:28 AM | Last Updated : 08th October 2022 12:28 AM
இங்கிலாந்தில், அமெரிக்காவில்உள்ளபொருளாதாரமற்றும்பாரம்பரியசமூகப்பிரிவுகள்–ஜாதிகள், “வர்க்கங்கள்” போர்வையில்இருப்பது! ஆராய்ச்சியாளர்கள் தத்தமது நாட்டுப் பிரசினைகளில் கவனம் கொள்வது நல்லது [2]
பெயர்கள்மாறினாலும், தொழில்மாறவில்லை: தனிமனிதன் உருவாக்கும் உற்பத்தி செய்யும் அழுக்கை தானே சுத்தப் படுத்துகிறான். முடியாது என்ற நிலை வந்தால், அவனது குடும்பத்தார் செய்கின்றனர். அது போலவே, சமூகம் உருவாக்கும் உற்பத்தி செய்யும் அழுக்கை சமூகமே சுத்தப் படுத்துகிறது. அந்நிலையில், சமூகத்தில் சிலரால் முடியவில்லை என்ற நிலையில் அடுத்தவர் செய்ய முன்வருகிறார்கள், அதற்கு ஊதியம் கொடுக்கப் படுகிறது. இன்றைக்கு அவர்கள் வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறார்கள். கொள்ளைக்குப் போகும் இடத்தை, கக்கூஸை ரெஸ்ட் ரூம் [Rest Room] என்கிறார்கள், மாதம் ரூ 20,000/- என்றால் செய்வதற்கு தயாராக ஆட்கள் இருக்கிறார்கள். 1960களில் அத்தகைய வேலைகளுக்கு வளைகுடா நாடுகளுக்குச் சென்றுதான் பணக்காரர்கள் ஆகினர். பிறகு நர்சுகள், பெண்-வேலையாட்கள், பெண்-ஊழியர் என்ற பெயர்களில் சென்றனர். இப்பொழுது, ரெஸ்ட்-ரூம், அவுட்-சோர்சிங் வொர்கர்ஸ் என்ற ரீதியில் செல்கிறாற்கள். அங்கேயே தங்கி விடும் போது, அவர்கள், ஒரு சமூக அடுக்கில் வைக்கப் படுகிறார்கள். உள்ளூர் வெள்ளைக்கார சேவகர்கள், வேலையாட்கள், ஊழியர் இருக்கும் போது, அவர்களுக்குக் கீழாக வைக்கப் படுகிறார்கள். அவர்கள் மேலடுக்குகளில் வைக்கப் படுகிறார்கள். மற்ற வேலைகளும் அவ்வாறே அடுக்குகளை உருவாக்குகிறார்கள். ஆனால், “எலைட்டுகள்” அப்படியே தான் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில்உள்ளசமூகப்பிரிவுகள்: வெள்ளையர் முதலில் அமெரிக்கக் கண்டங்களில் குடியேறிய போது, தம்மை விட நாகரிகம், கலாச்சாரம், முதலியவற்றில் சிறந்த மக்களைப் பார்த்தனர். ஆனால், தங்களுடைய வஞ்சம், சதி, அடக்குமுறைகளால், அவர்களை ஏமாற்றி, கோடிக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். செவ்விந்தியர், அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இவர்களால் அழிக்கப் பட்டன. உண்மைகளை மறைக்க சரித்திரத்தையும் மாற்றி எழுதினர். அவர்களை அடக்கி வைக்க, சமூகப் பிரிவுகள், கட்டமைப்புகளை உண்டாக்கினர். அமெரிக்காவில் பல அடுக்குகளில் செயல்படும் நிறவெறி ஜாதியம், மூன்றாகப் பிரிக்கப் பட்டுள்ளது[1]:
எண்
ஆங்கிலத்தில்
தமிழில்
சதவீதம்
சொத்து
1
Upper
உயர்ந்த
1%
35%
2
Upper middle
உயர்ந்த நடுத்தர
14%
74%
54%
Middle
நடுத்தர நடுத்தர
20%
Lower middle
கீழ் நடுத்தர
30%
3
Working
உழைக்கும்
13%
25%
11%
Lower
கீழான
12%
மேலேயுள்ளது அதிகார, ஆட்டிப் படைக்கும் அமெரிக்க ஜாதியினர், ஐரோப்பிய வழி வந்தவர்.
இடைப் பட்ட மூவகை கலப்பின ஜாதியினர் – ஐரோப்பிய மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் செவ்விந்தியர் கலப்பினங்கள், ஜாதியினர்.
பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தவர் – கீழ் ஜாதியினர்.
ஆஸ்திரேலியாவில்நிறவெறிஜாதியம்அதிகமாகவேஉள்ளது: ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா நிறவெறித்துவத்துடன் இருந்தது. வெள்ளையர், குடியேறும்போது, பூர்விகக் குடிகளை அதிகமாக, வேட்டையாடி கொன்று குவித்தனர். பிறகு, வெள்ளையர்-அல்லாதவர்களை கட்டுப் பாடுகளுடன் அனுமதித்தது. இருப்பினும், அலநிலைகளில் நிறவெறித்துவம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஜாதிய அமைப்பு இவ்வாறுள்ளது:
எண்
Australian social hierarchy
வர்க்கம்
1
Established affluent class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள உயர்ஜாதி
2
Emerging Affluent class
உருவாகி வரும் உயர்ஜாதி
3
Mobile middle class
நிரந்தரமற்ற நடுத்தர ஜாதி
4
Established middle class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள நடுத்தர ஜாதி
5
Established working class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள ஜாதி
இந்திய மாணவர்கள் தாக்கப் படுவது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனரீதியிலான கமென்ட்டுகள், வசைபாடுவது முதலியவற்றைக் கவனிக்கலாம்/
. எனவே இவற்றையெல்லாம் கூர்ந்து படுக்கும் போது, அவர்கள் இந்தியாவைப் பற்றி விமர்சிப்பது போலியானது என்று தெரிகிறது. மேலும், இந்தியாவில், அச்சு மற்றும் மின்னூடங்கள் சுதந்திரமாக செயல்படு வருகின்றன. அதனால், எல்லா விதமான ஆதரவு-எதிர்பு விமர்சனங்கள் வெளிவருகின்றன. இதனை பயன்படுத்திக் கொண்டு, இந்திய விரோத சித்தாந்திகள், பிரச்சாரம் செய்பவர்கள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக மோதல்கள் [class conflict] : அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய சமூகங்களில் சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக வர்க்க / மோதல்கள் [class conflict] இருப்பதை இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றால் அறியப் பட்டு, ஒப்புக் கொண்டு, நியாயப் படுத்தப் படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் வளர்ந்தாலும், பொருளாதாரம் வளர்ந்து, வசதிகள் பெருகினாலும், புறத்தோற்றங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், பெரிய நகரங்களில் அவை இல்லாமல் இருப்பது போன்று உள்ளது. ஆனால், நகர, கவுன்டிகளில் வெளிப் படுகின்றன. கருப்பர், பழுப்பு நிறத்தவர், குடிபெயர்ந்தவர் குற்றங்களை செய்வர் என்ற பொது நம்பிக்கை உள்ளது. அதன்படியே, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமூல் படுத்தும் துறைகள், அதிகாரிகள் வேறுபாட்டை, வெறுப்பைக் காட்டி வருகின்றனர். வெள்ளைக் காரர்கள் அத்தகையோரை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களது உரிமைகளை, வசதிகளை, வேலைகளை அவர்கள் பரித்துக் கொள்கின்றனர் என்ற எண்ணம் தான், அவர்களது இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றில் வெளிப் பட்டுள்ளன.
இந்தியர் ஏன் தாக்கப் படுகின்றனர்?: ஓரளவிற்கு வெள்ளையாக இருக்கும் இந்தியர்கள் பலமுறை தாக்கப் பட்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் வெள்ளைய அல்லர். மருத்துவம், தொழிற்நுட்பம், கம்பூட்டர்-மென்பொருள் துறைகள்முதலியவற்றில், இந்தியர் முன்னேறி 1960களில் இருந்து, குடியேறி, வளர்ந்து, பிரஜைகளாக மாறினாலும், இந்த 2019ல் அவர்கள் தாழ்ந்தவர்களாக, தமது உடைமைகளைப் பரித்துக் கொண்டவர் என்று தான் கருதப் படுகின்றனர். “பார், அவனால் முடிகிறது, உன்னால் முடியவில்லை,” என்று சொல்வதும், “பார், நேற்று வந்தவன், இக்காரை வாங்கி ஓட்டுகிறான்,” போன்ற விமர்சனங்களையும் கேட்க முடிகிறது. எதிர்த்து கேட்டால் சண்டை வரும், என்று அமைதியாக சென்று விடுவதால், அத்தகைய நிகழ்வுகள் பதிவாகாமல் மறைந்து விடுகின்றன, மறைக்கப் படுகின்றன. வளைகுடா நாடுகளில், பிரபலமான நெடுஞ்சாலைகள், தெருக்களை விட்டு, குடியிருப்பு போன்ற வீதிகளில் குறுக்கு வழி என்று சென்றால், கார்கள் மீது, மனித கழிவுகள் வீசப் படுகின்றன, பலமாகத் தட்டப் படுகின்றன, “ஒழுங்காக போ………………………………..” என்று வசைப் பாடுதல்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் “லட்சங்களில் மாத சம்பளம் கிடைக்கின்றது,” என்பதால், வெளியே சொல்வதில்லை.
அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களுக்கு: இத்தகைய காரணங்களுக்காக, முதலில் அவர்கள் தத்தமது நாடுகளில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவற்றை போக்க, தீர்க்க வழி தேடலாம். “தலித்” போர்வையில், இங்கு, குறிப்பாக தமிழகத்தில் ஆராய்ச்சி செய்வது, பொய்யான தலங்களின் மீது நின்று செய்வது என்பது, உங்களுடைய கட்டுரைகள் மூலமே வெளிப்படுகின்றன. மற்றவர்கள் சொல்லி, நாளிதழ்களில் வரும் பிரச்சார ரீதியிலான செய்திகளை ஆதரமானவை என்று முடிவுக்கு வந்து, ஆராய்ச்சி செய்வது ஆபத்தானவை. மேலும் இடதுசாரி, கம்யூனிஸ்ட், தீவிரவாத கருத்துகளை வெளியிடும், பொதுவாக யாரும் பொருட்படுத்தாத, நாளிதழ்களை வைத்து எழுதுவது, உங்களது நிலையினையே தாழ்த்தி விடும். ஆனால், நீங்கள் அதைத் தான் செய்திருக்கிறீர்கள். இந்திய பிரஜைகளாக இல்லாதவர், என்ன வேண்டுமானாலும், பேசலாம்-எழுதலாம், அவர்கள் மீது இதிய சட்டங்கள் பாய முடியாது. இந்தியாவிற்கு வரும் போது, புகார் கொடுத்தாலும், எந்த நாட்டவரோ, அந்நாட்டிற்கு தெரிவிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படி வேண்டியுள்ளது. அதனால், தான், அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், கூறியவை-எழுதப்பட்டவை உண்மையாகாது. என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். பொய் பிரச்சாரம் செய்யும் கூட்டங்களுக்கு, நீங்கள் ஆதரவு தருகிறீர்கள், அத்தகைய கூட்டங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்றாகிறது.
இந்தியாவைப்பற்றியஎதிர்மறைவிமர்சனம்நியாயமாதா?: பெரும்பாலான இந்தியர் அல்லாத சமூக, பொருளாதார, சமூகவியல், சரித்திர எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலியோர், மாறி வரும், உயர்ந்து வரும், இந்திய சமூகத்தை இன்னும் எதிர்மறையாக, சித்தரித்து வருவது வியப்பாக இருக்கிறது. 130 கோடி மக்கள் கொண்ட சமூகத்தை, 10-50 கோடி மக்கள் கூட இல்லாத நாடுகளின் பிரஜைகள் இவ்வாறு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. குடும்பம், சமூகம், நாடு முதலியவை பெரிதாக இருக்கும் போது,பொருளாதார ரீதியில் வேறூபாடுகள் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை 5000 வருடங்களுக்கும் மேலாக மற்ற நாடுகள் கவனிக்கின்றன என்றால், அது எதிர்மறையாக அல்ல, இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டும், தொழிற் மற்றும் விஞ்ஞான துறைகளில் சிறந்து விளங்குகிறதே என்றதால் தான். அத்தகையோர் இந்தியாவிலேயே தங்கி விட்டால், இல்லை மற்ற நாடுகளில் இருக்கும் இந்தியர் மற்றும் இந்திய் வம்சாவளியினர் இந்தியாவுக்கு வந்து விட்டால், நிச்சயமாக இந்தியா, வல்லரசாக உருவாகி விடும். அதனால் தான், எப்பொழுதும், இந்திய தேசத்தை, தேசப்பற்றைக் கொச்சைப் படுத்தி வருகிறார்கள். அதற்காக, உள்ளூர் விசுவாசிகளையும் ஊக்குவித்து வருகிறார்கள். அந்நிலையில் தான், இப்பொழுது “தலித்” போர்வையில், அந்நியர்களின் நுழைவு காணப்படுகிறது.
மற்றவர்கருத்தைமதிக்கத்தெரியாத, கருத்துரிமைபோராளிகள்: கௌதம சன்னா படைப்பில் நான்கு நூல்கள் வெளியீடு விழா அழைப்பிதழ் என்று இணைதளத்தில் சுற்றில் உள்ளது. இதைப் படித்தவுடன், கீழ்கண்டவாறு கமென்ட் போட்டேன்[1]. ஹூகோ கோரிட்ஜ் [Hugo Gorringe[2]] மற்றும் மைக்கேல் ஏ. காலின்ஸ் [Michael A. Collins[3]] இந்தியா மற்றும் இதிய சமூகத்திற்கு எதிரான, பாரபட்சக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள் என்பது தமது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம், வெளிப்படுத்தியுள்ளார்கள்[4]. அவர்கள் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தாலே, அவர்களது புரிதல் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளல்லாம்[5]. இவர்களது அத்தகைய, பாரபட்சமான கட்டுரைகளால், பாதிக்கப் பட்ட மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது, மாறாக சமூகத்தில் வேற்றுமையை வளர்த்து, வன்முறையைத் தூண்டும். முன்னர் கைல் வோம்வெட் [Gail Omvedt] என்ற பெண்மணி, இதைப் போன்ற கட்டுரைகளை, வழக்கம் போல “தி இந்து”வில் எழுதிவந்தார். பிறகு புத்தகமாகக் கூட வெளிவந்தது, ஆனால், இப்பொழுது அவரை யாரும் நினவுகொள்வதில்லை. ஆகையால், இந்தியாவில் இருக்கும் குழுக்கள், கட்சிகள் முதலியோர் இத்தகைய வெளிநாட்டவர்களின் எழுத்துகளை, புத்தகங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். அத்தகைய விழாக்களை நடத்துவோரும், உண்மைக்குப் புறம்பாக மேலும் மோதல்களை உருவாக்கும் போக்கைக் கவனித்து, உள்ள அமைதி கெடுக்கா வண்ணம் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை, அப்பதிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நீக்கிவிட்டார்கள்[6]. ஆனால், அவர்கள் தாம், கருத்துரிமை பற்றியெல்லாம், அதிகமாக ஆர்பாட்டம் செயவர்கள்.
ஜாதியம், வர்ணம்வளர்ந்தசரித்திரம்: இந்தியாவில் தான் ஜாதி இருக்கிறது என்று எல்லோராலும் சொல்லப் பட்டு, நம்பப் பட்டு வந்து, அதன் படியே எல்லாம் எழுதப் பட்டு வருகின்றது. ஆனால், அதே போல அல்லது, மற்றும் அதைவிட இருக்கமான, சமூகக் கட்டமைப்புகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதை இந் தியாவில் விவாதிப்பது கிடையாது. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. அதனால், இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றில் நம்பிக்கைக் கொண்ட அவர்கள், தங்களது இனத்தூய்மையை காத்திட அத்தகைய ஜாதி அமைப்பை உருவாக்கினர். ஆனால், அவர்களுடைய காலனிய ஆதிக்கத்தில் அவர்கள் மற்ற இனத்தவருடன் தொடர்பு கொண்டதால், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. அதன்படியே, அத்தகைய கலப்பினத்தவரை சமூக அந்தஸ்த்தில் கீழே வைத்தனர். இதனால், காலனிகள் இருந்த நாடுகளில் இத்தகைய கட்டமைப்புகளைக் காணலாம்.
பார்ப்பனீயம்என்றசுலமானஎதிர்ப்பு–இலக்கைவைத்துஉண்மைகளைமறைப்பது: சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக / வர்க்க மோதல்கள் [class conflict] இருப்பதும் அவர்களுக்குத் தெரிந்தவை தாம். அவர்களது நாளிதழ்களை தொடர்ந்து படித்து வந்தால், அப்பிரச்சினைகள் எவ்வாறு மோசமாக இருக்கின்றன, இருந்து வருகின்றன என்பதனை அறியலாம். ஆனால், அங்கு, அதற்கான காரணங்கள் அடக்கியாள்பவர்களைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியா என்று வரும் போது, அத்தகையோரை மறைத்து, எல்லாவற்றிற்கும் “பார்ப்பனீயம் தான் காரணம்” என்ற போலித்தனமான வாதத்தை வைத்து, தங்களது குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். எஸ்.சி / எஸ்.டி மற்றும் இதர ஜாதியினர், அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், அரசியல் ஆதரவுகள், ஆதிக்கப் பகிர்வு போட்டிகள் முதலியவற்றால் ஏற்படும் மோதல்களில் அவர்களே காரணமாகின்றனர். அங்கு பார்ப்பனர் யாரும் இல்லை மற்றும் சம்பந்தமும் இல்லை. இருப்பினும், தங்களது இயலாமை, மனங்களில் இருக்கும் துவேசம், வன்முறையாக வெளிப்படும் போக்கு, கலவரங்களை உண்டாக்கும் திட்டம், கொலைகளில், சொத்து நாசம் முதலியவை ஏற்படுவதில் முடிய, அவர்கள் தலைவர்களே திட்டமிடுகிறார்கள். அத்தகைய தியாகங்களை வைத்து, பதவிகளை அடைய, தொழிலாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அவற்றால் வளர்ந்து வருகிறனர்.
இங்கிலாந்தில்உள்ளசமூகக்கட்டமைப்பு, பிரிவினைகள்: ஆங்கிலேயர், நிறத்தின் அடிப்படையில், பிறகு அரச வம்சம், பிரபுக்களென்ற நிலையில் பிரிவுகளை வைத்துக் கொண்டனர். பிறகு, அவற்றை, பொருளாதாரத்துடன் இணைத்தனர். அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்:
எண்
ஆங்கிலத்தில்வழங்கப்படும்சொற்றொடர்
%
தமிழ்மொழிபெயர்ப்பு
1
Elite
6
உயரடுக்கு
2
Established middle class
25
நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
3
Technical middle class
6
தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
4
New affluent workers
15
புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
5
Traditional working class
14
பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
6
Emerging service sector
19
புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
7
Precariat
15
கீழடுக்கு / தாழ்ந்தவர்
அவர்கள் ஏழடுக்குகளில் பிரித்து காண்ப்/இத்தாலும், கீழ்கண்டவாறு நான்கடுக்குகளில் அடங்குவர் என்பதை கவனிக்கலாம்.
எண்
ஆங்கிலத்தில்வழங்கப்படும்சொற்றொடர்
%
தமிழ்மொழிபெயர்ப்பு
1
Elite
6
உயரடுக்கு
2
Established middle class
Technical middle class
25
6
நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
3
New affluent workers
Traditional working class
Emerging service sector
15
புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
14
19
4
Precariat
15
கீழடுக்கு / தாழ்ந்தவர்
அவர்கள் இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்வது போல, நாமும் அவர்களது சமூகத்தைப்பற்றி ஆராய்ந்தால், உண்மை விளங்கும். மனிதர்கள் இருக்கும் வரை, அழுக்குகள் வெளியேறிக் கொண்டுதான் இருக்கும், அவற்றை சுத்தப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.
[1] Hugo Gorringe and Michael A. Collins have been biased researchers writing against India and therefore, how their writings would help Indians or the so-called affected people. Some years back, Gail Omvedt used to write or “The Hindu” promoted her to do so, about the same issues in the same fashion. Now, none remembers her, because of bias and misinterpretation. Thus, the organizers have to be careful about the import of such ideas leading conflict promotion instead of bringing peace.
[2] Hugo Gorringe, Senior Lecturer, Sociology; Co-director – Centre of South Asian Studies, .02, Number 22, George Square, Edinburgh, UK, EH8 9LD, +44 (0)131 650 3940, h.gorringe@ed.ac.uk, Interst-Dalit Politics, Policing, Protest, Social movements, Social Violence, Political Economy of India, Caste, Indian Politics
[3] Michael Collins received his doctorate in South Asia Studies from the University of Pennsylvania. His dissertation, “Recalling Democracy: Electoral Politics, Minority Representation, and Dalit Assertion in Modern India,” provides an ethnographic study of Dalit (ex-untouchable) politics, chronicling the democratic transition of the Viduthalai Chiruthaigal Katchi (Liberation Panthers Party; VCK) from social militancy into electoral politics. His research bridges the disciplines of history, anthropology, and political science to engage with theories of democracy, representation, and political practice in modern South Asia. His most recent work provides an ethnographic study of how election finance norms affect the democratic participation and political representation of social minorities in modern India.
Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.
[4] Gorringe, Hugo. Untouchable citizens: Dalit movements and democratization in Tamil Nadu. Vol. 4. Sage, 2005.
[5] Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.
[6] As usual, Subashini Tremmel has posted the invitation and she deleted my comment and also the papers of Hugo Gorringe and Michael Collins referred to.
ஜூன் 24, 2018 அன்றுபாட்னாவில் “தலித்–முஸ்லிம்” மாநாடு: உதய் நாராயண சௌத்ரி என்ற முந்தைய பிஹார் மாநில சட்டசபை தலைவர் மற்றும் JDU கட்சிக்காரர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், முஸ்லிம்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, “தலித்-முஸ்லிம்” மாநாட்டை ஜூன் 24ம் தேதி பாட்னாவில் நடத்த உத்தேசித்துள்ளார்[1]. மே 2018 முதல் வாரத்தில் ஒரு முஸ்லிம் மாநாடு நடந்ததில் மோடி அரசாங்கம் பலத்த விமர்சனத்துடன் தாக்கப் பட்டது[2]. இதெல்லாம் பிஜேபிக்கு எதிரான மற்றும் அதன் ஓட்டு வங்கியைக் குறைக்க போடுகின்ற திட்டம் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டது. இதனைக் கட்டுப் படுத்த பிஜேபி என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பிஹாரில் ஜிஹாதி தீவிரவாதம் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில், இத்தகைய பிரிவினை சிததாந்தங்களினால், வேற்றுமை தான் அதிகம் வளர நேரிடும்.
முஸ்லிம்கள்சீர்திருத்தங்களில்கவனம்செல்லுத்துவதுமத–அடிப்படைவாதிகளுக்குப்பிடிக்கவில்லை: ஜனவரி 1, 2018 அன்று பீமா கொரேகாவில் எஸ்.சி-மற்ற ஜாதி இந்துக்களுக்கு இடையில் நடந்த மோதலை வைத்து, துலுக்கர் வலை விரித்துள்ளனர் என்று தெரிகிறது. நடந்த மாடுகளில் “மோடி எதிர்ப்பு” போர்வையிலும், அடிப்படைவாதிகள், தீவிர-சித்தாந்திகள், தேசவிரோத-சித்தாந்திகள் பங்கு கொண்டுள்ளது தெரிகிறது. மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பை வைத்தும் துலுக்கர் வலை விரித்துள்ளனர், உண்மையில் சட்டம் நீர்க்கப்படவில்லை, இருப்பினும் அத்தீர்ப்பை திரித்து விளக்கம் கொடுப்பதும், ஊடகங்களில் செய்திகளாக வெளிவருவதும் தொடர்கின்றன. கலவரங்களில் எஸ்சிக்கள், துலுக்கருக்கு எதிராக செயல்படுவதைத் தடுக்க மௌலானா சித்திகி, பிரகாஷ் அம்பேத்கருடன் பேசியுள்ளது திட்டம் என்றே ஆகிறது. முத்தலாக் மற்ற முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள திருமண முறைகளை, அப்பெண்களே எதிர்த்ததுடன், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளதால், அவர்களுடைய ஓட்டு, பிஜேபிக்கு சென்றுவிடும் என்ற பயம் துலுக்கருக்கு வந்து விட்டது. மேலும், துலுக்க-குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களும், நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தட்டிக் கேட்பதும் முஸ்லிம்கள் தான். இதெல்லாம் மதவாத, அடிப்படைவாத துலுக்கருக்குப் பிடிக்கவில்லை.
ஜூன் 2018ல்திருமாவளவன் “ஒற்றுமை” நாடாடுநடத்தபோகும்நிலை: திருமா வளவன், ராகுலை சந்தித்துப் பேசியதும் அந்த திட்டத்தில் அடங்கும், அதனால் தான் எஸ்சிக்கள் தமிழகத்தில் தாக்கப் படுகிறார்கள். திருமா வளவனின் படம் தாக்கப்பட்டதால் தான், தலித்-முஸ்லிம்கள் பதட்டம் உண்டாகியுள்ளது என்று “தி இந்து” எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் திருமா கண்டு கொள்ளவில்லை. ஆகவே, மே 1, 2018 அன்று ராகுல்-திருமா வளவன்-யச்சூரி சந்திப்பு, ஜூனில் சென்னையில் மாநாடு, என்பதெல்லாம் தொடரும் கலவர திட்டங்கள் போலிருக்கின்றன. ராகுல் சென்னைக்கு வந்தால் எப்பொழுதும் கருணாநிதியை பார்த்ததே இல்லை, ஆனால், இப்பொழுது ஸ்டாலினை சந்தித்த மர்மமும் திகைக்க வைக்கின்றன. இந்துத்துவவாதிகள்-பண்டிதர்கள் பிஜேபி எஸ்.சி பிரிவு மற்றும் காவி வீராதி-வீரர்-சூரர் முதலியோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.
அந்தோணிமார்க்ஸ்முஸ்லிம்களின்கூட்டோடு, மிக்கபொய்யானஅறிக்கையைதயாரித்தது – மார்ச் 2013: பெரம்பலூரில் “தலித்-முஸ்லிம்” கலவரம் ஏற்பட்ட போது, “உண்மை அறியும் குழு” என்ற பெயரில்,
பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR), புதுச்சேரி,
பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL), காரைக்குடி,
வழக்குரைஞர் கென்னடி, திருச்சி,
வழக்குரைஞர் ஷாஜகான், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் அப்துல் காதர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் அப்பாஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
“அறிக்கை” வெளியிட்டார்கள்.
“பெரம்பலூர்மாவட்டம், வேப்பந்தட்டைவட்டத்திலுள்ள, வ.களத்தூரில்சுமார் 6500 முஸ்லிம்கள், 3500 சாதிஇந்துக்கள், 2000 தலித்கள்வசிக்கின்றனர், சமூகநல்லிணக்கத்துடன்காலங்காலமாகவசித்துவந்தஇம்மக்கள்மத்தியில்மதஅடிப்படையிலானமோதல்கள் 1951, 1984, 1990 ஆகியஆண்டுகளில்நடைபெற்றன.சென்றபிப்ரவரி, 25 2013 அன்றுஅங்குள்ளமுஸ்லிம்மக்கள்மாவட்டஆட்சியர்வசம்தம்குடும்பஅட்டைகளைக்கொடுத்துவிட்டுஊரைவிட்டுவெளியேறமுயற்சித்துள்ளனர். 11-03-2013 அன்றுசென்னையில்ஏராளமானமுஸ்லிம்கள்கலந்துகொண்டஆர்பாட்டம்ஒன்றும்அவர்கள்சார்பாகநடத்தப்பட்டது“”. அப்போது, அதில் பல பொய்யான விவரங்கள் இருந்ததுடன், முஸ்லிம் ஆதரவாக தயாரிக்கப் பட்டிருந்ததை, எஸ்சிக்கள் எடுத்துக் காட்டியபோது, அந்த தளத்தை நீக்கிவிட்டனர் – கிளிக்கினால் “முடக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று வருகிறது[3]. அந்தோணி மார்க்ஸ் எழுத்துகள் “மார்க்சீய” தோரணை போன்று காணப்பட்டாலும், தனது கிருத்துவக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதிலிருந்து, அவரது மத-அடிப்படைவாதம் நன்றாகவே புலப்பட்டது-படுகிறது. மேலே குறிப்பிடப் பட்ட மற்றவர் “மனித உரிமை” போர்வையில் உள்ள துலுக்கரின் ஆதரவாளர் மற்றும் துலுக்கர் தான். ஆகவே இத்தகைய, ஜோடித்த அறிக்கைகளை கவனமாக கண்கானிக்க வேண்டும்.
நினைவுநாள், ஜெயந்தி, சமாதிமுதலியவற்றைவைத்துக்கொண்டுஅரசியல்செய்வதுயார்?: திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு, கர்நாடகாவில், காங்கிரஸ் அதிகமாகவே அரசியல் செய்து வந்து கொண்டிருக்கிறது. அடுத்தது தெலிங்கானா மற்றும் தமிழ்நாடு செய்து வருகிறது. ஜெயந்தி கொண்டாடுவது, மணிமண்டபம் கட்டியது என்ற ரீதியில் இவையிரண்டும் செய்து வருகின்றன. ஜாதி தலைவர் நினைவு நாளை வைத்தும், தமிழக அரசியல்வாதிகள் கொண்டாடி வருகின்றனர். இதனாலும், ஜாதி வெறுப்பு-காழ்ப்பு-துவேசம் முதலியவை மறைமுகமாக வளர்க்கப் படுகின்றன. ஆக இவற்றில் ஒரு அமைதி குலைக்கும் மனப்பாங்குடன் உள்ள செயல்பாடுகள், திட்டமுறை, சதி-திட்டம், முதலியவை உள்ளது விளைவுகளில் வெளிப்படுகின்றன. “பேசுவது ஒன்று-நடப்பது வேறு” என்றுதான் உள்ளன. அந்நிலையில் தான், முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் வந்து, தீ மூட்டி பலன் பெற திட்டங்களுடன் வந்து சேருகின்றனர். அவ்வாறு தான் அந்தோணி மார்க்ஸ் அறிக்கைகளும், “தலித்-முஸ்லிம்” மாநாடுகளும் இருக்கின்றன. ஆனால், அப்பாவி மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இவற்றால், உண்மையில், அமைதி கெடுகின்றது, தேச ஒற்றுமையும் பாதிக்கப் படுகின்றது.
இடவொதிக்கீடு, சலுகைகள்முதலியவற்றைவைத்துஅரசியல்பேரம், ஓட்டுவங்கிமுதல்லியன: “தலித்” வார்த்தை பிரயோகம் கூடாது என்றெல்லாம், இத்தகைய பிரச்சினை வைத்துக்க் கொண்டு பிரச்சாரம் அதிகமாகிறது. எஸ்சிக்களும் பழங்குடி மக்களும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இருந்தாலும், அதற்கேற்றபடி தங்களை தயார் செய்து கொள்ளாமல், இடவொதிக்கீட்டு முறையில் வேலை கிடைத்து, காலம் தள்ளாலாம் என்ற போக்கு தான் அவர்களனின்னும் பின்னுக்குத் தள்ளுகின்றன. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்டுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாதி அடிப்படையில் தங்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இப்படி கஷ்ட படாமல், தெருக்களில் வந்து கலாட்டா செய்வது, கலவரத்தி ஈடுபடுவது, போன்றவற்றில் ஈடுபட்கிறார்கள். இதனால், சமுதாயங்களுக்கு இடையே போட்டியும் பூசலும் ஏற்படுகிறது, என்பதனை விட, அரசியல்வாதிகளால் தூண்டி விடப் படுகின்றன. வன்கொடுமைச் சட்டங்களின் தீவிரத் தன்மையைக் குறைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோருகின்றனர், என்று “தி இந்து” போன்றவையே திரித்து எழுதி வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை ஒழுங்காக படித்திருந்தால் அவ்வாறு எழுதப் பட்டிருக்காது.
ஜூலை 2017ல்கர்நாடகாவில்காங்கிரஸ்ஆரம்பித்துவைத்ததிட்டம்?: கர்நாடகாவில் எஸ்சி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது என்பதால், சென்ற ஜூலை 2017ல், காங்கிரஸ் நான்கு கோடிகள் செலவில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தியது. அதில் ராகுல் காந்தி முதல் அமைத்து காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர். 2018 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, எல்லா எஸ்சி இயக்கத்தினரையும், காங்கிரஸ் பக்கம் இழுக்கத்தான் அம்மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இருப்பினும், அவ்வியக்கங்களில் உள்ள வேறுபாடுகள், மாநாட்டு செயல்பாட்டில், கருத்தரங்க அமர்வுகளில், விவாதங்களில் வெளிப்பட்டன. அரங்கத்திலேயே, காங்கிரஸினால் எஸ்சிக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று குக்குரல் இட்டபோது, அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இருப்பினும், அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் அலசப்பட்டன. முடிவில், அது ஒரு பீஜேபி-எதிர்ப்பு மாநாடாக தோன்றியது. இதையும் இந்த்துவவாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிந்தது.
டிசம்பர் 28, 2017 – கோவிந்தகோபால்சமாதிஅவமதிக்கப்பட்டது: பீமா கொரேகாவிற்கு அருகில் உள்ள, வது என்ற இடத்தில் / கிராமத்தில், கோவிந்த கோபால் என்ற மஹர் வீரரின் சமாதி உள்ளது. சிவாஜியின் மகன் சம்பாஜிக்கு, ஔரங்கசீப்பின் ஆணையை மீறி இறுதி சடங்குகளை செய்த, அவரின் சமாதி 28-12-2017 அன்று அவமதிக்கப் பட்டது. மஹர் சேனை, சம்பாஜி சேனை, மரத்தியர் சேனை என்ற பெயர்களில் சித்தாந்திகளில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனால், பலர் கைது செய்யப் பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், அத்தகைய நபரே இல்லை என்று இன்னொரு குழு வாதிக்கிறது[1]. ஆக “நினைவு நாள்,” “சமாதி” போன்றவை கலவரத்தை உண்டாக்கப் பயன் படுத்துக் கொள்ளப்படுகிறது என்றாகிறது. அவ்விடம் பீமா-கொரேகாவிற்கு அருகில் தான் உள்ளது[2]. காங்கிரஸ் ஏற்கெனவே, இத்தகைய மாநில / உள்ளூர் பிரச்சினைகளை தேசிய ரீதியில் பெரிதாக்கி, 2019 தேர்தலில் லாபம் பெறலாம் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது[3].
ஜனவரி 1, 2018 – பீமாகோரேகாவ்போர்வெற்றிநாள்விழாகலவரமாக்கப்பட்டது: பீமா கோரேகாவ் போர் வெற்றி நாள் என்று ஜனவரி 1ந்தேதி, மஹாராஷ்ட்ரா எஸ்சிக்கள் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. ஜனவரி 1, 1818 ந்தேதி, பூனாவை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிக்க பேஷ்வா பாஜி ராவ் II விரும்பி, படையை அனுப்பினார். அப்பொழுது ஆங்கிலேயரும் மராத்தியர்களை எதிர்க்க, ஒரு வலுவான சைனியத்தை அனுப்பினர். 12 மணி நேரம் நடந்த போரில், மராத்தியர் பின் வாங்க நேர்ந்தது. அப்பொழுது, ஆங்கிலேயர் படையில் மஹர் வீரர்கள் இருந்தனர். இதனை, மராத்தியர் மேல்ஜாதி அடக்குமுறையை மஹர் வெற்றிகண்ட நிகழ்ச்சியாக, “தலித்தியவாதிகள்” விளக்கம் கொடுத்தனர்[4]. வருடாவருடம் கொண்டாடுவது போல, இவ்வருடமும் கொண்டாடினர். 200வது ஆண்டு நினைவு நாள் என்பதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. வலதுசாரி அமைப்பினர், ஆங்கிலேயர் மராத்தியருக்கு எதிராக செயல்பட்ட நிலையில், அதனை “வெற்றி நாளாகக்” கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்று வாதாடினர். வாய்பேச்சு, கைச்சண்டையாகி, கலவரம் ஆகியது. போதாகுறைக்கு, இவ்வருடம் விக்னேஸ் மேவானி கலந்து கொண்டதால், வகுப்புவாத உணர்ச்சிகள் பொங்கின[5]. சில ஊடகங்கள் அதனை வெளிப்படையாகவும் செய்தியாக வெளியிட்டன[6].
வது–கிராமப்பிரச்சினை, புனேகலவரமாகி, மும்பையைபாதித்தது: புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது[7]. 02-01-2018 அன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது[8]. இதன் காரணமாக தானே, புனே உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேருந்து, கார், ஆட்டோ என பெரும்பாலான போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. துலுக்க ஊடகங்கள் தமக்கே உரிய முறையில், “முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க 2019 தேர்தலை நோக்கி,” என்ற ரீதியில், மாநாடுகள் நடத்தப் படுவதாக ஒப்புக் கொண்டன[9].
“தலித்–முஸ்லிம்ஒற்றுமை” மாநாடுகள்: “தலித்-முஸ்லிம் ஒற்றுமை” போர்வையில் துலுக்கர், மஹாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம், கர்நாடகா, தெலிங்கானா மாநிலங்களில் நடத்தி உள்ளனர். ஆனால் இந்துத்துவவாதிகள் மூச்சுக் கூட விடவில்லை. ஜமைத்-இ-இஸ்லாமி இந்த், மஜ்லிஸ்-இ-முஷாவரத், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முதலியவை ஆதரவு கொடுத்து கலந்து கொண்டன. மஹமது மதானி பிரிவு தான் இவற்றை “தலித்-முஸ்லிம்க்ளுக்கான நீண்டகால கூட்டு தேவை” என்ற நோக்கில் முன்னின்று நடத்தியது. நான்கு முக்கிய மாநாடுகள் – தில்லியில் பிப்ரவரி 22, 2018; மார்ச் 8-பெங்களூரு; மார்ச் 10-கான்பூர்; மார்ச் 21-ஹைதராபாத் – நடந்துள்ளன.
அம்பேத்கருடைய பேரன் பிரகாஷ் அம்பேத்கர்,
மௌலானா ஆஜாத் உருது பல்கலையின் காஞ்சா இலையா,
தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் அசோக் பாரதி,
அகில இந்திய எஸ்டி இயக்கங்களின் கூட்டமைப்பின் பி.என். தெஜாவத்,
ஶ்ரீ பெலிமட மஹாசஸ்தானத்தின் சிவருத்ர மஹாஸ்மாமிகலு முதலியோர் கலந்து கொண்டனர்.
உதாரணத்திற்கு சில அலசப்படுகின்றன. மற்றவையும், ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் இணைதளங்களில் காணப்படுகின்றன.
07-04-2018 அன்றுஹைதராபாதில் “மதவாதசக்திகளை” எதிர்த்துதுலுக்கர்மாநாடு: அஸாதுதீன் ஒவைசி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, 07-04-2018 அன்று, “தலித்-முஸ்லிம்” [அவாமி ஏக்தா=தேசிய ஒற்றுமை] மாநாட்டில், “ஒவ்வொரு 15 நிமிடங்களில்ஒருதலித்தாக்கப்படுகிறார், அவர்கள்மீதுபதிவுசெய்யப்படும்குற்றங்கள் 66% ஆகஉயர்ந்துள்ளது. ….மோடிதலித்துகளைஏமாற்றிக்கொண்டிருக்கிறார்……..முஸ்லிம்களும்தாக்கப்பட்டுவருகிறார்கள். ஆகவேஇரண்டுசமூகங்களும்ஒன்றாகசேரவேண்டும்…ஆகையால்நாம்தலித்சகோதரகளுடன்சேர்ந்துவேலைசெய்யவேண்டியுள்ளது,” என்று அடிக்கிக் கொண்டே போனார்[10]. தெலிங்கானா துணை முதல்வர் மொஹம்மது மக்மூத் அலி, எழுத்தாளர் ராம் புனியானி, ஜமாத்-இ-ஹிந்தின் தலைவர் அஷ்ரத் மதானி, முதலியோர் “மதவாத சக்திகளை” எதிர்த்து பேசினர்[11].
[1] It all began on December 28, when the tombstone of Dalit hero Govind Gopal at Vadhu was vandalised, leading to some 49 villagers being booked and nine arrested for an atrocity crime. According to one version of history, the Mahar community’s Govind Gopal defied Mughal emperor Aurangzeb to perform the last rites of Chhatrapati Sambhaji Maharaj, leading to his tombstone being built across that of the warrior king. On the other hand, a section of locals believes these two men never co-existed, leaving no reason to respect Govind Gopal for his deeds — this, many say, not only led to the desecration of his tomb last week, but also stoked the violence that followed.
Pune Mirror, Bhima Koregaon Violence: 2 versions of the past spark riots in present, By Prachee Kulkarni and Vijay Chavan, Pune Mirror | Updated: Jan 3, 2018, 09.57 AM IST
[3] First Post, Bhima-Koregaon violence in Maharashtra: Path to 2019 Lok Sabha election will meander through social unrest, India Sreemoy Talukdar Jan 04, 2018 06:53:34 IST
[4] NDTV, Maharashtra Violence And The Battle Of Bhima Koregaon: A Backgrounder, Edited by Debjani Chatterjee | Updated: January 03, 2018 13:25 IST
எஸ்.சிக்களில்பலஜாதிகள்உள்ளன: “தலித்” என்று அழைத்துக்கொள்வதால் அவர்கள் ஒரே ஜாதியாகி விடமுடியாது. பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.6% என்றுள்ளது. எஸ்.டிக்கள் – 8.6%. தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87 ஜாதிகளாக உள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 1,108 ஜாதிகள் இருப்பதாக, இந்திய ஆசியல் நிர்ணய சட்ட (செட்யூல்ட் காஸ்ட்) ஆணை, 1950 அறிவிக்கிறது. அதே போல, 22 மாநிலங்களில், 744 பழங்குடிகள் இருப்பதாக இந்திய ஆசியல் நிர்ணய சட்ட (செட்யூல்ட் டிரைப்) ஆணை, 1950 கூறுகிறது. இவர்களை ஒன்று படுத்த எந்த தாழ்த்தப் பட்ட தலைவர், மதத்தலைவர், அரசியல்வாதி என்று யாரும் முன்வருவதில்லை. மாறாக அப்பிரிவுகளை வைத்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொண்டு, காலம் தள்ளி வருகின்றனர். ஆகவே, இவர்களை “தலித்” என்ற மாயையில், கட்டுக்கதையில் கட்ட முடியாது. வர்க்க போராட்டம், ஜாதி மோதல்கள், புரட்சி போன்றவை எல்லாமே அமைதியைக் குலைத்து, கலவரங்களை உண்டாக்கும் வழிமுறைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்குதான், கம்யூனிஸ்ட் மற்றும் சித்தாந்தவாதிகள் தேசவிரோதத்தையும் வளர்க்கின்றனர்.
அரசியலாக்கப்படும் “தலித்” பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு க்ஷ்சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது, மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது[1]. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.
மதம்மாறியஎஸ்.சிக்களின்அவலநிலைஅவர்களதுகிருத்துவ–முகமதியமதங்களால்உருவானது: தலித், மறுப்பு மற்றும் எதிர்ப்பு இலக்கியம் என்ற போர்வையில், இந்து மதம் தான் அதிகமாக தாக்கப்பட்டு, தூஷிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மதமாற்றம் ஜாதிகளை நீக்கிவிடவில்லை மாறாக அவர்கள் அம்மதங்களில் உள்ள சமுதாய் பிரிப்புகளில் கட்டப்பட்டு, அடிமைகளாகக் கிடக்கின்றனர். இது கிருத்துவம் மற்றும் முகமதிய மதங்களில் உள்ள இறையியல் பிரச்சினை அல்ல மாறாக ஜாதிக் கட்டமைப்பை விட, குரூரமான, கோரமான மற்றும் பயங்கரமான சித்தாந்தமாகும். தனால் தான் சுன்னி-ஷியா, கத்தோலிக்க-புரோடெஸ்டென்ட் போர்களில் கோடிக்கணக்கில் இன்று வரை மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஏசுவோ, மேரியோ, ஜேஹோவாவோ, அல்லாவோ, முகமதுவோ அவர்களை ஒற்றுமையாக வைக்கவில்லை, இணைக்கவில்லை, சாந்தத்தத்தையும் கொடுக்கவில்லை.
எஸ்.சிக்களில்ஏற்படும்பிரச்சினைகளைஎஸ்.சிமற்றும்எஸ்.சிஅல்லாதவர்களிடம்ஏற்படும்பிரச்சினைகளாகமாற்றுவது: கிராமங்களில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்காக, எஸ்.சி மற்றும் எஸ்.சி அல்லாத ஜாதியினர் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால், பிறகு, அவையெல்லாம் “எஸ்.சி ஜாதிகளில்” உள்ளாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்று தெரிகிறது. மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர், “இந்து” ஜாதி சான்றிதழ் வைத்துக் கொண்டு, பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் தான், அத்தகைய மோதல்கள் ஏற்படுகின்றன. வருகின்ற பணம், வசதி முதலியவை பிர்த்துக் கொள்வதற்கு ஏற்படும் தகராறு, சண்டை,சச்சரவு முதலியவற்றை, எஸ்.சிக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள், அநீதிகள், அக்கிரனங்கள், சட்டமீறல்கள் என்று கிருத்துவர்-முகமதியர் குழுக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தலித் விடுதலை, அடக்குமுறையிலிருந்து மோட்சம், விமோசனம் போன்றவற்றைப் பேசிக் கொண்டு, இந்து-எச்.சிக்களை ஏமாற்றி வருகின்றனர். அவ்விசயங்களில் தான், அவர்களது முகமூடிகள் கிழிந்து, உண்மை முகங்கள் வெளிப்படுகின்றன. மாவோயிஸ, நக்ஸலிஸ, மார்க்சிஸ தீவிரவாதிகள் அம்பேத்கரிஸ முகமூடிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஒற்றுமையினைக்குலைக்கும்வெளிஅமைப்புகள்: ஜாதி (caste) மற்றும் வர்க்கம் (class) என்று இரண்டாக பார்த்து குழப்பத்தையும் ஏற்படுத்தின. சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினர் (Socially and educationally backward classes) என்று அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுக் 15 (4) மற்றும் 16 (4)ல் இருப்பதினால், அவ்வாறு அணுக வேண்டும் என்று சில குழுக்கள் வலியுறுத்தின. ஆனால், இதனால் தலித் போராட்டம் நீர்த்து விடும் என்று சில குழுக்கள் தெரிவித்தன. தமிழகத்தில் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகள் எஸ்.சி வகுப்பினராக இருந்தாலும், அவர்களை ஒன்றாக நெருங்கி வர அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ-முகமதிய குழுக்களும் தடுக்கின்றன. பள்ளர்கள் தங்களுக்கும் பறை மற்றும் மறமுழக்குதல், பசுமாமிசம் தின்னுதல் போன்ற காரியங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். தேவேந்திரகுல வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். இவர்கள் 1957லிருந்துதான் எஸ்.சி ஏழ்மையின் காரணமாக தகுதி பெற்றுள்ளார்கள். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். சக்கிலியர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் பிரிவினர் உள்ளார்கள். கிறிஸ்தவ என்.ஜி.ஓ குழுக்கள் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகளில் வேற்றுமை உண்டாக்க முயன்று வருகின்றனர்.
இந்துத்துவவாதிகளின்முட்டாள்தனம், சோம்பேறித்தனம்: இந்து அமைப்பினர் கிராமங்களில், கள ஆய்வு மேற்கொண்டு, இளைஞர்களிடம் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு, தாமே கண்டு பிடித்து விட்டது போல, சொல்லிக் கொண்டு, காலத்தைக் கழிக்கின்றனர். இதனால், உண்மையில், கிராமங்களில் நடக்கும் பிரச்சினைகள் அவர்களுக்குத் தெரியதில்லை. சமூக சேவை போர்வையில் பல அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாவோயிஸ, நக்ஸலிஸ, மார்க்சிஸ தீவிரவாதிகள் அம்பேத்கரிஸ முகமூடிகளில் நுழைந்துள்ளனர். மத்திய-மாநில அரசு நிதிகளை பெற்று, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி ஏமாற்றி வருகின்றனர். ஆனால், பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றிற்கு காரணம், இந்துத்துவவாதிகள் என்று குற்றாஞ்சாட்டுகின்றனர். ஆனால், முட்டாள் “இந்துத்துவவாதிகள்” அவற்றை அக்கறைக் கொண்டு, தீவிரமாகக் கொண்டு செயல்படாமல், சில நேரங்களில், பெருமையாகவும் கருதிக் கொண்டு, காலங்கழிக்கின்றனர்.
மத்தியப்பிரதேசஉயர்நீதிமன்றதீர்ப்பு[2]: சமீபத்தில் 15.01.2018 தேதியிட்ட மத்தியப் பிரதேச உயர்நீதி மன்ற தீர்ப்பும், இதனை [தலித் பிரயோகம் கூடாது] கூறுகிறது. செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும். 1982லேயே “ஹரிஜன்” என்ற வார்த்தை பிரயோகிக்கக் கூடாது என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோலத்தான், “தலித்” வார்த்தை சட்டப்படியும், அம்பேத்கரின் அரசியல் நிர்ணய சாசனப்படியும் இல்லாதது, செல்லாதது, ஆகவே உபயோகப்படுத்தக் கூடாது, என்று ஞாபகப்படுத்தப் பட்டுள்ளது, இது ஒன்றும் புதிய விசயம் அல்ல.
[1] It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin Hinduism – continue in their oppressive severity in the new environment of a different religions community. http://indiankanoon.org/doc/1724190/
தாழ்த்தப்பட்டஜாதியினர், தீண்டப்படாதவர், பட்டியல்ஜாதியினர்: ஆங்கில அரசு தான் தாழ்த்தப் பட்ட ஜாதியினர் (depressed classes) வகுப்பினர் என்ற பிரயோகத்தை ஆரம்பித்தது. 1911ல் சென்சஸ் கமிஷனர் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதோர் என்று பிரிக்கும் போது, விலகப்பட்ட ஜாதியினர் [exterior caste] என்ற உபயோகம் இருந்தது[1]. அம்பேத்கர் உருவாக்கிய “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes), அட்டவணை சாதிகள் (Scheduled Castes) மற்றும் பட்டிலில் இடப்பட்ட பூர்வகுடிகள் (Scheduled Tribes) என்றும் குறிப்பிடப் பட்டுள்ளன. 1920 மற்றும் 1935 காலகட்டத்தில் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் / ஜாதியினர் (“depressed classes”) என்ற பிரயோகம் இருந்தது. தீண்டத்தகாதோரை [untouchables], தாழ்த்தப் பட்டோர் [Depressed Classes], பட்டியல் ஜாதியினர் [Scheduled Castes], ஹரிஜன் மற்றும் அடிமை போன்றோர் [Servile – slave like Classes] என்றெல்லாம் உறிப்பிடப்பட்டனர்[2]. மேலும் தாழ்த்தப் பட்ட ஜாதியினர் (depressed classes) வகுப்பினர் என்பதை ஆங்கில அரசு தான் உபயோகப் படுத்தியது, காந்தி, ஹரிஜன் என்ற வார்த்தையை உபயோகித்தார். 1995ல் நான் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் விவரமாக விளக்கியுள்ளேன்[3].
தலித்உபயோகம், பிரயோகம், துஷ்பிரயோகம்திசைத்திரும்பியது: 1970களில் மராத்திய எழுத்தாளர்கள் மற்றும் தலித் பாந்தர் கட்சியினர், அவ்வார்த்தையை உபயோகித்தனர். இச்சொலின் மூலம் சமஸ்கிருதத்தில் உள்ளது. மராத்தி மற்றும் இந்து எழுத்தாளர்கள் “ஹரிஜன்” என்ற வார்த்தைக்குப் பதிலாக, தலித், துகித், பீடித், பிச்டே லோகோங் போன்ற சொற்களை, பிற்படுத்தப் பட்ட, அடிக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பாதிக்கப்பட்ட, போன்ற நிலையில் உள்ள மக்களைக் குறிக்க உரிச்சொல்லாக உபயோகப்படுத்தப் பட்டது[4]. சண்டாளன் என்ற வார்த்தை இருந்தாலும், அதனை உபயோகப் படுத்தப் படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1967லிருந்து, தாழ்த்தப் பட்ட ஜாதியினர் மீது நடத்தப் பட்ட கொடுமைகள் அடுத்து, இலக்கிய பிரயோகம், ஊடகத்தினரால் அதிகமாக பிரயோகிக்கப் பட்டது[5]. பிறகு 1985ல் தலித் கிருத்துவர், உச்சநீதி மன்ற வழக்கில் தோற்றப் பிறகு, ஒரு தீவிரமான திட்டத்துடன் அப்பிரயோகம், பிரச்சார ரீதியில் முடிக்கி விடப்பட்டது.
“தலித்” அம்பேத்கர்உபயோகப்படுத்தவில்லை, அதுசட்டவிரோதமானசொல்லாடல்ஆகும்: அம்பேத்கரே இதனை உபயோகப் படுத்தினர் என்று “தலித்” சித்தாந்திகள் தாராளமாக பொய் சொல்வதுண்டு. பிறகு மறுத்த போது, இதை ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார் என்று மாற்றிக் கொண்டனர். இதற்கும் ஆதாரத்தைக் கொடுப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) இச்சொல்லை உருவாக்கினார், என்றாள், அச்சொல்லைத்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “மாலா” என்ற வார்த்தை, ஜாதி, தெலுங்கிலும் உண்டு. “அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது தவறுதலாக, பட்டியலின ஜாதிப்பிரிவினர் அரசியலுக்காக இந்தச் சொல்லை அந்தப் பிரிவில் இருக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது”, என்று விக்கிபிடியா கூறுவதே வேடிக்கையாக இருக்கிறது[6]. அரசின் ஜாதி சான்றிதழ்களிலோ அரசு ஆணைகளிலோ இந்தப் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அட்டவணை ஜாதிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில், அதுதான் சட்டமும், அம்பேத்கரின் திட்டமும் ஆகும்.
பட்டியல்சாதிகள், இனங்கள், பழங்குடிகள்அறிவிக்கப்படும், மாற்றப்படும்முறை: எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்[7]. சட்டவிதி 341 இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகள், இனங்கள், பழங்குடிகள் ஆகியவற்றுக்கு மாநில அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு-எந்த விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு மாநில சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், தான் இயற்றும் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் வகைப்படுத்துதல் / நுண் பகுப்புச் செய்தல் முதலியவற்றை செய்ய, அரசியலமைச் சட்டத்திருத்தத்தின் மூலம் இச்சட்டப் பூர்வ அனுமதி வழங்கப்படும்.
பட்டியல்சாதிகள், இனங்கள், பழங்குடிகள்அறிவிக்கப்படும், நீக்கப்படும்முறை: அதேபோல, பிரிவு 341 (2)ன் படி பட்டியலின ஜாதிகள் என்பது நிரந்தரமானது அல்ல. ஏனெனில், ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்கள், அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் நீக்கவும் அனுமதி வழங்கலாம்[8]. அதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஜாதிகள் என்ற அளவீடு அல்லாமல் சமூக பின்னடைவில் உள்ள சாதிகள் சேர்க்க படலாம் ஆனால் சலுகைகள் மூலம் முன்னேறிய ஜாதிகள் நீக்க படலாம். தமிழகத்தில் பட்டியலின ஜாதிகளை அரசு ஆணைப்படி ஆதிதிராவிடர் என்றும், அதற்கானத்துறையை ஆதி திராவிடர் நலத்துறை என்றும் இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஜாதி சான்றிதழ்களிலும் அப்படியே குறிப்பிடப்படுகிறது. பட்டியலினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஆந்திராவில், மாலா, மாதிக போன்ற ஜாதியினர் எஸ்.சி வகையில் உள்ளனர். ஆக, ஒரு மாநிலத்தில் எஸ்.சியாக இருப்பவர், இன்னொரு மாநிலத்தில் பி.சியாக இருக்கலாம். அதாவது “தலித்” ஆக முடியாது.
[2] The reader will find that I have used quite promiscuously in the course of this book a variety of nomenclature such as Depressed Classes, Scheduled Castes, Harijans and Servile Classes to designate the Untouchables. I am aware that this is likely to cause confusion especially for those who are not familiar with conditions in India.
Ambedkar,What Congress and Gandhi have done to Untochables, Vol.9, Introduction, p.8
[3] Vedaprakash, Dalit- Precept, Problem and Politics, in “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114.
[4] The origin is definitely Sanskrit, initially used by the Marathi and Hindi writers in adjective form to describe the “Harijans”, as dalit, dhukit, pidit, pichde logon etc. to denote depressed, sorrowful, broken, affected, backward peoples.
[5] கீழ்கண்ட கொடுமைகள் மற்ற ஜாதியனரால், எஸ்.சிக்கள் மீது நடத்தப்பட்டன:
In 1967, in Keelavenmani village in Thanjavur District of Tamilnadu, 44 Dalits were locked inside their huts and were burnt alive for the simple reason that they wanted a raise in their wages.
In 1978, in Villupuram, 13 Dalits were killed when they rose up against their oppressors.
In 1989, in the Bodi riots, the caste Hindus damaged the properties of Dalits and turned them into refugees.
In 1991, in Tsundur in Andhra Pradesh 13 Dalits were killed and their bodies hacked to pieces.
In the last two years (2001-2002), atrocities and violence against untouchables have been on the rise, particularly in South Tamilnadu, in Kodiyankulam, where the hatred and savagery of the caste Hindus manifested itself into attacks on Dalits and their properties.
[7] Article 341.—(1) The President may with respect to any State or Union Territory and where it is a State after consultation with the Governor thereof, by public notification specify the castes, races or tribes or .parts of or groups within castes, races or tribes which shall for the purposes of this Constitution be deemed to be Scheduled Castes in relation to that State . or Union Territory, as the case may be.
(2) Parliament may by law include in or exclude from the list of Scheduled Castes specified in a notification issued under clause of any caste, race or tribe or part of or group within_ any caste, race or tribe, but save as aforesaid a notification issued under the said clause shall not be varied by any subsequent notification.
[8] Article 342. Scheduled Tribes—(1) The President may with respect to any State or. Union Territory and where it is a State, after consultation with the Governor thereof by public notification, specify the tribes or tribal communities or parts of or groups within tribes or tribal communities which shall for the purpose of this Constitution be deemed to be Scheduled Tribes in relation to that State or Union Territory, as the case may be.
(2) Parliament may by law include in or exclude from the list of Scheduled Tribes specified in a notification issued under clause (1) any tribe or tribal community or part of or group within any tribe or tribal community, but save as aforesaid a notification issued under ‘the said clause shall not be varied by any subsequent notification.
1.2 Reservation in Services/ posts.—The relevant Articles of the Constitution which govern the entire reservation set up are the following :-
Article 16(4) “Nothing in this Article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.”
Article 46 “The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.”
Article 335 “The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenane of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with • the affairs of the Union or of a State.”
தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம், தலித் கிறிஸ்தவர்: பிரச்சினை, உண்மை, பொய் மற்றும் மாயைகள் (2)
தலித் போர்வையில் ஆராய்ச்சி -குருக்கள் கல்லூரி, வேப்பேரி
1988ல்கிருத்துவர்களின்மறைப்புநாடகங்கள்[1]: ஆகஸ்ட்.11 1988 சென்னை குருக்கள் இறையியல் கல்லூரியில், எம்.இ.பிரபாகரன் எழுதிய “தலித் இறையிலை நோக்கி” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்பாட்டம் செய்தனர்.
செப்டம்பர்.12 1988 அன்று சி.எஸ்.ஐ.சனாட் தலைமையில் ஒரு ஊர்வலம், சென்னை-மெரினாவில் கூட்டம் எல்லாம் நடத்தினர். எம். அஸாரியா, ஜி. கசிமிரி முதலியோர் பங்குகொண்டு பேசினர்.
தலித் போர்வையில் சர்ச்சுகள் ஆர்பாட்டம் 1988
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதற்கறளவுக்கு அதிகமான விளம்பரம்-முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததால். செப்டம்பர்.16லிருந்து 29 வரை, இந்தியன் எக்ஸ்பிரசில் ஏராளமான கடிதங்கள் வெளியாகின.
தலித் போர்வையில் சர்ச் ஆர்பாட்டம் – சர்ச் என்ன செய்தது
செப்டம்பர்.25, 1988 அன்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஒரு மாநாட்டை நடத்தினர். அதற்கு அப்பொழுதைய மேகாலயா கவர்னர் பி.ஏ. சாங்மா தலைமை தாங்கினார். பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் எம்.எம்.ஜேகப் பங்கு கொண்டார்.
செப்டம்பர்.30, 1988 அன்று அந்தோனி ராஜ், ரூ.8.5 லட்சங்கள் செலவில், தனது தலித் ஆராய்ச்சியை துவங்மியதாக அறிவித்தார்.
Fr Anthony Raj S. J, IDEAS Centre, Vazithippu, Madurai
ஆதிதிராவிட கிறிஸ்தவர், ஹரிஜன் கிறிஸ்துவர், தலித் கிறிஸ்தவர்: தமிழக அரசு இந்துக்களுக்கான எஸ்.சி / எஸ்.டி சலுகைகளை, முதலில் கிருத்துவர்கள், பிறகு முஸ்லிம்களுக்கு அமூல் படித்தப் போகிறது என்று செய்தி வந்தது[2]. “ஆதி திராவிட கிருத்துவர்”, “ஆதி திராவிட முஸ்லிம்” என்றெல்லாம் பெயரை மாற்றி இந்துக்களுக்கான எஸ்.சி / எஸ்.டி சலுகைகளை அவர்களுக்குக் கொடுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மேலும் அவர்களுக்கு அந்நியநாடுகளொலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதால், அதைப் பிரித்துக் கொடுத்தாலே, அவர்களது நிலை உயர்ந்து விடும், எனவே அவர்கள் நிரம்பவே சலுகைகள் கொண்டவர்களில் அதிக சலுகைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டப்பட்டது[3]. உடனே, “ஆதி திராவிட” பிரயோக வேண்டாம், அவர்களை “ஹரிஜனங்கள்” என்றழையுங்கள் என்று கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எழுதினர்[4].
தலித் போர்வையில் ஆராய்ச்சி -ஹரிஜன் என்று அழையுங்கள்
இதனை மறுத்து, மறுபடியும் அப்படியென்றல், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாத்தில் தீண்டாமை இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா, என்று கேட்டு கடிதங்கள் வெளியாகின[5].
தலித் போர்வையில் ஆராய்ச்சி 1988..-வசதியானவர்கள்
அதாவது, அப்படியென்றால், அத்தகைய மதமாற்றம் மோசடி, அந்த கடவுளர்கள் ஏசு-அல்லா அவர்களை ஏமாற்றி விட்டார்கள், மற்றும் மதம் மாற்றியவர்களும் சமூக அந்தஸ்து உயரும் என்றெல்லாம் வாக்களித்து, மதமாற்றி ஏமாற்றிவிட்டனர் என்றாகிறது. பாவம், ஆதிதிராவிட கிறிஸ்தவர், ஹரிஜன் கிறிஸ்துவர், தலித் கிறிஸ்தவர், என்று பெயரை மாற்றிக் கொண்டால் கூட ஒப்புக்கொள்ளவில்லை என்றால், யாருடைய தவறு?
செப்டம்பர் 1988 – அந்தோனி ராஜ் ஆராய்ச்சி அறிவிப்பு
அந்தோனிராஜின்தலித்ஆராய்ச்சியும், பிஷப்புகளின்எதிர்ப்பும் (1988-1992): அந்தோனி ராஜ் எஸ்.ஜே என்பவர் 1988ல், “மதுரை மண்டல ஏசுசபையின் 150 பணி ஆண்டுகளின் நிறைவும் ‘கிறிஸ்தவ தலித் மக்கள்’ ஆய்வின் தொடக்கமும்” என்று ஆராய்ச்சியை ஆரம்பித்தார். “தமிழ்நாட்டில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் ஜாதிபாகுபாடு – ஒரு சமூக-சரித்திர பகுப்பாய்வு” என்ற தலைப்பில் குறிப்பும், கேள்விகள் கொண்ட தொகுப்பும் அனுப்பி வைக்கப்பட்டன. சில இந்துக்கள் இவர ஆராய்ச்சியில் உள்ள முன்கூட்டியே தீர்மானித்து கேட்டுள்ள வினாக்கள், குறுப்பிட்ட முடிவுக்கான நோக்கில் அமைந்துள்ள போக்கு, இந்துமதத்தை இடதில் இழுத்து, இழுவு படுத்தும் நோக்கம் முதலியவற்றை எடுத்துக் காட்டி கடிதங்கள் அந்தோனி ராஜுக்கு எழுதினர்.
செப்டம்பர் 1988 – அந்தோனி ராஜ் ஆராய்ச்சி – பதில்
இருப்பினும், கிறிஸ்துவ சர்ச்சுகளுக்குள்ளேயே ஜாதி வேறுபாடு, பாகுபாடு, வித்தியாசம், தீண்டாமை முதலியன என்று ஆராய்ச்சியில் எடுத்துக் காட்டினார்[6]. இந்தியன் எக்ஸ்பிரசில் 1987-88ல் இவரைப்பற்றிய செய்திகள் எல்லாம் வெளிவந்தன. மதுரையில் உள்ள ஐடியாஸ் சென்டர், வழைத்தோப்பு என்ற நிறுவனம் மூலம், பிரச்சார அறிக்கைகள், குறும்புத்தகங்கள் முதலியன வெளியிடப்பட்டன. 1992ல் தனது ஆய்வை வெளியிட்டார். ஆனால், மற்ற டினாமினேஷன் சர்ச்சுகள் இவரது ஆராய்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை[7]. ஜெசுவைட் சொசைடி மூலமே அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், அந்நிய கிருத்துவ நிறுவனங்கள் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்[8]. 1990களில் தலித் கிறிஸ்துவ விடுதலை இயக்கங்கள் மற்றும் சர்ச்சின் தலித் கமிஷன்கள் இவைகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. பின்னவை, முன்னவற்றை அடக்கப் பார்த்தனர். அந்தோனி ராஜுக்கு ரோமிலிருந்தே அழுத்தம் கொடுக்கப்பட்டு, தமது வேலையை மாற்றிக்கொள்ள பணித்தது[9]. ஜெசுவைட்-தலித் நிறுவன உன்னதிக்கு தனது சக்தியை செலவழிக்குமாறும் அறிவுருத்தியது.
சூசை தன் குடும்பத்துடன்
சூசை வழக்கு-தீர்ப்பு பற்றி தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995ன் செய்தியின் படி விவரங்கள்: தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை சாதியில் இணைக்கலாமா? கூடாதா என்னும் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைக்கப்பட்டது 1982-ம் வருடத்தில்! இந்த வழக்கு நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்தது என்பதால் தமிழர்களாகிய நாம் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். 1982-ம் வருடம் மே மாதம் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. அப்படி சர்வே செய்யப்பட்டபோது அதில் பதிவானவர்கள் பலருள் சூசை என்பவரும் ஒருவர். இவர் பூர்வீகத்தில் இந்து மதத்தை சார்ந்தவர். ஆனால் பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர். 1982 ஜூலை மாதம் இவர்களுக்கெல்லாம் ‘பங்க்’ எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கினார்கள். இந்திய அரசின் பணத்தில் இந்த பெட்டி கடைகள் செய்யப்பட்டு மாநில அரசால் வழங்கப்பட்டது. சூசை தவிர பிற செருப்பு தைப்போர் அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டன. சூசைக்கு மட்டும் இல்லை. ஏன்? சூசை கிறிஸ்தவர் என்பதால் அட்டவணை சாதியினர் நல்வாழ்வுக்காக அமுல் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதி அல்லாத சூசைக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பது அரசின் நிலை.
Christian caste system as per Bible
கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா?: இதுகுறித்து சூசை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போய் 1985-ம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. சூசையின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கு காரணமாக உச்சநீதிமன்றம் கூறிய காரணம் என்ன? ” சாதி அமைப்பு என்பது இந்து சமய அமைப்பில் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சாதி அமைப்பு என்பது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ( ” …. IT CANNOT BE DISPUTED THAT THE CASTE SYSTEM IS A FEATURE OF THE HINDU SOCIAL STRUCTURE. IT IS A SOCIAL PHNOMENON PECULIAR TO HINDU SOCIETY “). இப்படி சொல்லியதோடு நில்லாமல் இன்னொரு கருத்தையும் கூறியது. அதாவது, “ இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ – இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து – கேட்ட கேள்வி. இதற்கு இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை. இது ஒரு பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்[10].
[6] There is discrimination against dalits within the Christian Church itself in Tamil Nadu, says a study conduced by Fr Antony Raj SJ, a dalit Jesuit and sociologist.The study titled DIscrimination Against Dalit Christians in Tamil Nadu, was started by the jesuits in 1988. It was published on August 9, 1992, at the Institute of Development, Education, Action and Studies (IDEAS) Centre Madurai.Fr. Antony Raj is a former president of the Dalit Christian Liberation Movement of Tamil Nadu and Pondicherry. At present, he is the Research Director of Dalit Research project at the IDEAS Centre, Madurai.
[7] Antony Raj came back to India in 1987 from Loyola University of Chicago and did a research on discrimination against Christian Dalits in Tamil Nadu. This research gave him an opportunity to know the socio-economic conditions of the Dalits and plan programmes for their liberation. This lead him to found the Christian Dalit Liberation Movement, one of the goals of which was to put a term to the practice of untouchability inside the Church itself. This engagement pushed several bishops to openly reject him and they exercised a certain pressure on the General of the Jesuit Society thus making Father Raj take his distance from militancy.
[9] Certainly, throughout the 1990s there was tension between the Dalit Christian Liberation Movemen – DCLM rights activists and the Church’s Dalit Commissions, and a weakening of the former. A new non-Dalit Jesuit Provincial was less sympathetic to DCLM militancy, and less able to resist pressure from the wider Church. The movement’s Jesuit leader Fr Anthony Raj was now under pressure from Rome (to transfer the movement to lay leadership), and decided to withdraw and divert his energies into Jesuit-Dalit institution building.
[10] தினகரன் தேதி- 02, டிசம்பர், திருச்சி பதிப்பு 1995.