முந்தையஅரசாங்கங்களால்உருவாக்கப்பட்டகமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
2010ல்பாரதியஜனதாகட்சியின்தகவல்தொடர்பாளர்ராம்நாத்கோவிந்த்நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம்மாறியதலித்துகளுக்கு 15 சதவீதஇடஒதுக்கீடுஅளிக்கும்படிரங்கநாத்மிஸ்ராகமிஷன்பரிந்துரைசெய்துள்ளது. இந்துமதத்தில்தான்தீண்டாமைபழக்கம்இருந்துள்ளது. கிறிஸ்தவமதத்திலோமுஸ்லிம்மதத்திலோதீண்டாமைவழக்கம்இல்லை. எனவே, இந்தமதங்களுக்குமாறியதலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரியசலுகைஅளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள்மிகவும்பிற்படுத்தப்பட்டவர்களுக்குரியசலுகைகளைஅனுபவித்துவருகின்றனர். இந்துமதத்தைசேர்ந்ததலித்துகள்அரசுப்பள்ளிகளில்படிக்கின்றனர். மதம்மாறியதலித்குழந்தைகள், கான்வென்ட்டில்படிக்கின்றனர்என்பதைஅனைவரும்அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார்படேல்போன்றவர்கள்மதம்மாறியதலித்துகளுக்கானஇடஒதுக்கீட்டைஏற்கவில்லை.மதம்மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரியசலுகைஅளிக்கப்பட்டால்மேலும்மதமாற்றம்நடப்பதுஅதிகரிக்கும். இதுஆரோக்கியமானபோக்கல்ல. ரங்கநாத்மிஸ்ராகமிஷன்அனைவராலும்ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்தகமிஷன்அளித்தஅறிக்கையைஅமல்படுத்தக்கூடாது.அதேசமயம், புத்தஅல்லதுசீக்கியமதத்தில்உள்ளதலித்என்கிறபோதுஅவர்கள்அடிப்படைவேறானது. சலுகைதொடரவேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].
2021ல்மத்தியசட்டத்துறைஅமைச்சர்ரவிசங்கர்பிரசாத்சலுகைமுடியாதுஎன்றுஎடுத்துக்காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அரசியலமைப்புசட்டப்பிரிவின்படிமுடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.
தமக்குள்ஜாதிஇல்லைஎன்றுதம்பட்டம்அடித்துக்கொண்டுஇடவொதிக்கீடுகேட்கும்முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.
2008 – சதீஷ்தேஷ்பாண்டேகமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].
2024 தேர்தலும், பிஜேபிநிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.
[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம்மாறியபட்டியலினமக்களுக்குஎஸ்.சிஅந்தஸ்து: முன்னாள்தலைமைநீதிபதிதலைமையில்ஆணையம்அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am
பட்டியலினமக்கள்பட்டியலில் 1950 இல்தலித்இந்துக்களைச்சேர்க்கமுதல்உத்தரவுவந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது. இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
30-08-2022 உச்சநீதிமன்றதீர்ப்பும், கமிஷன்அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது[6].
அரசியல்சாசனம் (பட்டியல்சாதிகள்) ஆணை– 1950 தெளிவாகஉள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.
சட்டப்பிரிவு 341-இன்கீழ்கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].
மூன்றுஅங்கத்தினர்கமிஷன்ஆராயவேண்டியஅம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:
* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.
* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.
* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.
மதம்மாறியSCக்களுக்குஎப்படிSCஅந்தஸ்துகொடுக்கமுடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.
[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.
[4] தமிழ்.நியூஸ்.18, மதம்மாறியதலித்துகளுக்குஎஸ்சிஅந்தஸ்து? ஆராயகுழு– மத்தியஅரசுஅறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST
[10] தினமணி, மதம்மாறியதலித்சமூகத்தினருக்குஎஸ்.சி. அந்தஸ்து: ஆய்வுசெய்யமத்தியஅரசுகுழுஅமைப்பு, By DIN | Published On : 08th October 2022 12:28 AM | Last Updated : 08th October 2022 12:28 AM
ஜூன் 24, 2018 அன்றுபாட்னாவில் “தலித்–முஸ்லிம்” மாநாடு: உதய் நாராயண சௌத்ரி என்ற முந்தைய பிஹார் மாநில சட்டசபை தலைவர் மற்றும் JDU கட்சிக்காரர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், முஸ்லிம்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, “தலித்-முஸ்லிம்” மாநாட்டை ஜூன் 24ம் தேதி பாட்னாவில் நடத்த உத்தேசித்துள்ளார்[1]. மே 2018 முதல் வாரத்தில் ஒரு முஸ்லிம் மாநாடு நடந்ததில் மோடி அரசாங்கம் பலத்த விமர்சனத்துடன் தாக்கப் பட்டது[2]. இதெல்லாம் பிஜேபிக்கு எதிரான மற்றும் அதன் ஓட்டு வங்கியைக் குறைக்க போடுகின்ற திட்டம் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டது. இதனைக் கட்டுப் படுத்த பிஜேபி என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பிஹாரில் ஜிஹாதி தீவிரவாதம் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில், இத்தகைய பிரிவினை சிததாந்தங்களினால், வேற்றுமை தான் அதிகம் வளர நேரிடும்.
முஸ்லிம்கள்சீர்திருத்தங்களில்கவனம்செல்லுத்துவதுமத–அடிப்படைவாதிகளுக்குப்பிடிக்கவில்லை: ஜனவரி 1, 2018 அன்று பீமா கொரேகாவில் எஸ்.சி-மற்ற ஜாதி இந்துக்களுக்கு இடையில் நடந்த மோதலை வைத்து, துலுக்கர் வலை விரித்துள்ளனர் என்று தெரிகிறது. நடந்த மாடுகளில் “மோடி எதிர்ப்பு” போர்வையிலும், அடிப்படைவாதிகள், தீவிர-சித்தாந்திகள், தேசவிரோத-சித்தாந்திகள் பங்கு கொண்டுள்ளது தெரிகிறது. மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பை வைத்தும் துலுக்கர் வலை விரித்துள்ளனர், உண்மையில் சட்டம் நீர்க்கப்படவில்லை, இருப்பினும் அத்தீர்ப்பை திரித்து விளக்கம் கொடுப்பதும், ஊடகங்களில் செய்திகளாக வெளிவருவதும் தொடர்கின்றன. கலவரங்களில் எஸ்சிக்கள், துலுக்கருக்கு எதிராக செயல்படுவதைத் தடுக்க மௌலானா சித்திகி, பிரகாஷ் அம்பேத்கருடன் பேசியுள்ளது திட்டம் என்றே ஆகிறது. முத்தலாக் மற்ற முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள திருமண முறைகளை, அப்பெண்களே எதிர்த்ததுடன், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளதால், அவர்களுடைய ஓட்டு, பிஜேபிக்கு சென்றுவிடும் என்ற பயம் துலுக்கருக்கு வந்து விட்டது. மேலும், துலுக்க-குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களும், நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தட்டிக் கேட்பதும் முஸ்லிம்கள் தான். இதெல்லாம் மதவாத, அடிப்படைவாத துலுக்கருக்குப் பிடிக்கவில்லை.
ஜூன் 2018ல்திருமாவளவன் “ஒற்றுமை” நாடாடுநடத்தபோகும்நிலை: திருமா வளவன், ராகுலை சந்தித்துப் பேசியதும் அந்த திட்டத்தில் அடங்கும், அதனால் தான் எஸ்சிக்கள் தமிழகத்தில் தாக்கப் படுகிறார்கள். திருமா வளவனின் படம் தாக்கப்பட்டதால் தான், தலித்-முஸ்லிம்கள் பதட்டம் உண்டாகியுள்ளது என்று “தி இந்து” எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் திருமா கண்டு கொள்ளவில்லை. ஆகவே, மே 1, 2018 அன்று ராகுல்-திருமா வளவன்-யச்சூரி சந்திப்பு, ஜூனில் சென்னையில் மாநாடு, என்பதெல்லாம் தொடரும் கலவர திட்டங்கள் போலிருக்கின்றன. ராகுல் சென்னைக்கு வந்தால் எப்பொழுதும் கருணாநிதியை பார்த்ததே இல்லை, ஆனால், இப்பொழுது ஸ்டாலினை சந்தித்த மர்மமும் திகைக்க வைக்கின்றன. இந்துத்துவவாதிகள்-பண்டிதர்கள் பிஜேபி எஸ்.சி பிரிவு மற்றும் காவி வீராதி-வீரர்-சூரர் முதலியோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.
அந்தோணிமார்க்ஸ்முஸ்லிம்களின்கூட்டோடு, மிக்கபொய்யானஅறிக்கையைதயாரித்தது – மார்ச் 2013: பெரம்பலூரில் “தலித்-முஸ்லிம்” கலவரம் ஏற்பட்ட போது, “உண்மை அறியும் குழு” என்ற பெயரில்,
பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR), புதுச்சேரி,
பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL), காரைக்குடி,
வழக்குரைஞர் கென்னடி, திருச்சி,
வழக்குரைஞர் ஷாஜகான், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் அப்துல் காதர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் அப்பாஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
“அறிக்கை” வெளியிட்டார்கள்.
“பெரம்பலூர்மாவட்டம், வேப்பந்தட்டைவட்டத்திலுள்ள, வ.களத்தூரில்சுமார் 6500 முஸ்லிம்கள், 3500 சாதிஇந்துக்கள், 2000 தலித்கள்வசிக்கின்றனர், சமூகநல்லிணக்கத்துடன்காலங்காலமாகவசித்துவந்தஇம்மக்கள்மத்தியில்மதஅடிப்படையிலானமோதல்கள் 1951, 1984, 1990 ஆகியஆண்டுகளில்நடைபெற்றன.சென்றபிப்ரவரி, 25 2013 அன்றுஅங்குள்ளமுஸ்லிம்மக்கள்மாவட்டஆட்சியர்வசம்தம்குடும்பஅட்டைகளைக்கொடுத்துவிட்டுஊரைவிட்டுவெளியேறமுயற்சித்துள்ளனர். 11-03-2013 அன்றுசென்னையில்ஏராளமானமுஸ்லிம்கள்கலந்துகொண்டஆர்பாட்டம்ஒன்றும்அவர்கள்சார்பாகநடத்தப்பட்டது“”. அப்போது, அதில் பல பொய்யான விவரங்கள் இருந்ததுடன், முஸ்லிம் ஆதரவாக தயாரிக்கப் பட்டிருந்ததை, எஸ்சிக்கள் எடுத்துக் காட்டியபோது, அந்த தளத்தை நீக்கிவிட்டனர் – கிளிக்கினால் “முடக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று வருகிறது[3]. அந்தோணி மார்க்ஸ் எழுத்துகள் “மார்க்சீய” தோரணை போன்று காணப்பட்டாலும், தனது கிருத்துவக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதிலிருந்து, அவரது மத-அடிப்படைவாதம் நன்றாகவே புலப்பட்டது-படுகிறது. மேலே குறிப்பிடப் பட்ட மற்றவர் “மனித உரிமை” போர்வையில் உள்ள துலுக்கரின் ஆதரவாளர் மற்றும் துலுக்கர் தான். ஆகவே இத்தகைய, ஜோடித்த அறிக்கைகளை கவனமாக கண்கானிக்க வேண்டும்.
நினைவுநாள், ஜெயந்தி, சமாதிமுதலியவற்றைவைத்துக்கொண்டுஅரசியல்செய்வதுயார்?: திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு, கர்நாடகாவில், காங்கிரஸ் அதிகமாகவே அரசியல் செய்து வந்து கொண்டிருக்கிறது. அடுத்தது தெலிங்கானா மற்றும் தமிழ்நாடு செய்து வருகிறது. ஜெயந்தி கொண்டாடுவது, மணிமண்டபம் கட்டியது என்ற ரீதியில் இவையிரண்டும் செய்து வருகின்றன. ஜாதி தலைவர் நினைவு நாளை வைத்தும், தமிழக அரசியல்வாதிகள் கொண்டாடி வருகின்றனர். இதனாலும், ஜாதி வெறுப்பு-காழ்ப்பு-துவேசம் முதலியவை மறைமுகமாக வளர்க்கப் படுகின்றன. ஆக இவற்றில் ஒரு அமைதி குலைக்கும் மனப்பாங்குடன் உள்ள செயல்பாடுகள், திட்டமுறை, சதி-திட்டம், முதலியவை உள்ளது விளைவுகளில் வெளிப்படுகின்றன. “பேசுவது ஒன்று-நடப்பது வேறு” என்றுதான் உள்ளன. அந்நிலையில் தான், முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் வந்து, தீ மூட்டி பலன் பெற திட்டங்களுடன் வந்து சேருகின்றனர். அவ்வாறு தான் அந்தோணி மார்க்ஸ் அறிக்கைகளும், “தலித்-முஸ்லிம்” மாநாடுகளும் இருக்கின்றன. ஆனால், அப்பாவி மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இவற்றால், உண்மையில், அமைதி கெடுகின்றது, தேச ஒற்றுமையும் பாதிக்கப் படுகின்றது.
இடவொதிக்கீடு, சலுகைகள்முதலியவற்றைவைத்துஅரசியல்பேரம், ஓட்டுவங்கிமுதல்லியன: “தலித்” வார்த்தை பிரயோகம் கூடாது என்றெல்லாம், இத்தகைய பிரச்சினை வைத்துக்க் கொண்டு பிரச்சாரம் அதிகமாகிறது. எஸ்சிக்களும் பழங்குடி மக்களும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இருந்தாலும், அதற்கேற்றபடி தங்களை தயார் செய்து கொள்ளாமல், இடவொதிக்கீட்டு முறையில் வேலை கிடைத்து, காலம் தள்ளாலாம் என்ற போக்கு தான் அவர்களனின்னும் பின்னுக்குத் தள்ளுகின்றன. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்டுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாதி அடிப்படையில் தங்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இப்படி கஷ்ட படாமல், தெருக்களில் வந்து கலாட்டா செய்வது, கலவரத்தி ஈடுபடுவது, போன்றவற்றில் ஈடுபட்கிறார்கள். இதனால், சமுதாயங்களுக்கு இடையே போட்டியும் பூசலும் ஏற்படுகிறது, என்பதனை விட, அரசியல்வாதிகளால் தூண்டி விடப் படுகின்றன. வன்கொடுமைச் சட்டங்களின் தீவிரத் தன்மையைக் குறைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோருகின்றனர், என்று “தி இந்து” போன்றவையே திரித்து எழுதி வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை ஒழுங்காக படித்திருந்தால் அவ்வாறு எழுதப் பட்டிருக்காது.
ஜூலை 2017ல்கர்நாடகாவில்காங்கிரஸ்ஆரம்பித்துவைத்ததிட்டம்?: கர்நாடகாவில் எஸ்சி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது என்பதால், சென்ற ஜூலை 2017ல், காங்கிரஸ் நான்கு கோடிகள் செலவில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தியது. அதில் ராகுல் காந்தி முதல் அமைத்து காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர். 2018 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, எல்லா எஸ்சி இயக்கத்தினரையும், காங்கிரஸ் பக்கம் இழுக்கத்தான் அம்மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இருப்பினும், அவ்வியக்கங்களில் உள்ள வேறுபாடுகள், மாநாட்டு செயல்பாட்டில், கருத்தரங்க அமர்வுகளில், விவாதங்களில் வெளிப்பட்டன. அரங்கத்திலேயே, காங்கிரஸினால் எஸ்சிக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று குக்குரல் இட்டபோது, அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இருப்பினும், அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் அலசப்பட்டன. முடிவில், அது ஒரு பீஜேபி-எதிர்ப்பு மாநாடாக தோன்றியது. இதையும் இந்த்துவவாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிந்தது.
டிசம்பர் 28, 2017 – கோவிந்தகோபால்சமாதிஅவமதிக்கப்பட்டது: பீமா கொரேகாவிற்கு அருகில் உள்ள, வது என்ற இடத்தில் / கிராமத்தில், கோவிந்த கோபால் என்ற மஹர் வீரரின் சமாதி உள்ளது. சிவாஜியின் மகன் சம்பாஜிக்கு, ஔரங்கசீப்பின் ஆணையை மீறி இறுதி சடங்குகளை செய்த, அவரின் சமாதி 28-12-2017 அன்று அவமதிக்கப் பட்டது. மஹர் சேனை, சம்பாஜி சேனை, மரத்தியர் சேனை என்ற பெயர்களில் சித்தாந்திகளில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனால், பலர் கைது செய்யப் பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், அத்தகைய நபரே இல்லை என்று இன்னொரு குழு வாதிக்கிறது[1]. ஆக “நினைவு நாள்,” “சமாதி” போன்றவை கலவரத்தை உண்டாக்கப் பயன் படுத்துக் கொள்ளப்படுகிறது என்றாகிறது. அவ்விடம் பீமா-கொரேகாவிற்கு அருகில் தான் உள்ளது[2]. காங்கிரஸ் ஏற்கெனவே, இத்தகைய மாநில / உள்ளூர் பிரச்சினைகளை தேசிய ரீதியில் பெரிதாக்கி, 2019 தேர்தலில் லாபம் பெறலாம் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது[3].
ஜனவரி 1, 2018 – பீமாகோரேகாவ்போர்வெற்றிநாள்விழாகலவரமாக்கப்பட்டது: பீமா கோரேகாவ் போர் வெற்றி நாள் என்று ஜனவரி 1ந்தேதி, மஹாராஷ்ட்ரா எஸ்சிக்கள் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. ஜனவரி 1, 1818 ந்தேதி, பூனாவை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிக்க பேஷ்வா பாஜி ராவ் II விரும்பி, படையை அனுப்பினார். அப்பொழுது ஆங்கிலேயரும் மராத்தியர்களை எதிர்க்க, ஒரு வலுவான சைனியத்தை அனுப்பினர். 12 மணி நேரம் நடந்த போரில், மராத்தியர் பின் வாங்க நேர்ந்தது. அப்பொழுது, ஆங்கிலேயர் படையில் மஹர் வீரர்கள் இருந்தனர். இதனை, மராத்தியர் மேல்ஜாதி அடக்குமுறையை மஹர் வெற்றிகண்ட நிகழ்ச்சியாக, “தலித்தியவாதிகள்” விளக்கம் கொடுத்தனர்[4]. வருடாவருடம் கொண்டாடுவது போல, இவ்வருடமும் கொண்டாடினர். 200வது ஆண்டு நினைவு நாள் என்பதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. வலதுசாரி அமைப்பினர், ஆங்கிலேயர் மராத்தியருக்கு எதிராக செயல்பட்ட நிலையில், அதனை “வெற்றி நாளாகக்” கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்று வாதாடினர். வாய்பேச்சு, கைச்சண்டையாகி, கலவரம் ஆகியது. போதாகுறைக்கு, இவ்வருடம் விக்னேஸ் மேவானி கலந்து கொண்டதால், வகுப்புவாத உணர்ச்சிகள் பொங்கின[5]. சில ஊடகங்கள் அதனை வெளிப்படையாகவும் செய்தியாக வெளியிட்டன[6].
வது–கிராமப்பிரச்சினை, புனேகலவரமாகி, மும்பையைபாதித்தது: புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது[7]. 02-01-2018 அன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது[8]. இதன் காரணமாக தானே, புனே உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேருந்து, கார், ஆட்டோ என பெரும்பாலான போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. துலுக்க ஊடகங்கள் தமக்கே உரிய முறையில், “முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க 2019 தேர்தலை நோக்கி,” என்ற ரீதியில், மாநாடுகள் நடத்தப் படுவதாக ஒப்புக் கொண்டன[9].
“தலித்–முஸ்லிம்ஒற்றுமை” மாநாடுகள்: “தலித்-முஸ்லிம் ஒற்றுமை” போர்வையில் துலுக்கர், மஹாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம், கர்நாடகா, தெலிங்கானா மாநிலங்களில் நடத்தி உள்ளனர். ஆனால் இந்துத்துவவாதிகள் மூச்சுக் கூட விடவில்லை. ஜமைத்-இ-இஸ்லாமி இந்த், மஜ்லிஸ்-இ-முஷாவரத், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முதலியவை ஆதரவு கொடுத்து கலந்து கொண்டன. மஹமது மதானி பிரிவு தான் இவற்றை “தலித்-முஸ்லிம்க்ளுக்கான நீண்டகால கூட்டு தேவை” என்ற நோக்கில் முன்னின்று நடத்தியது. நான்கு முக்கிய மாநாடுகள் – தில்லியில் பிப்ரவரி 22, 2018; மார்ச் 8-பெங்களூரு; மார்ச் 10-கான்பூர்; மார்ச் 21-ஹைதராபாத் – நடந்துள்ளன.
அம்பேத்கருடைய பேரன் பிரகாஷ் அம்பேத்கர்,
மௌலானா ஆஜாத் உருது பல்கலையின் காஞ்சா இலையா,
தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் அசோக் பாரதி,
அகில இந்திய எஸ்டி இயக்கங்களின் கூட்டமைப்பின் பி.என். தெஜாவத்,
ஶ்ரீ பெலிமட மஹாசஸ்தானத்தின் சிவருத்ர மஹாஸ்மாமிகலு முதலியோர் கலந்து கொண்டனர்.
உதாரணத்திற்கு சில அலசப்படுகின்றன. மற்றவையும், ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் இணைதளங்களில் காணப்படுகின்றன.
07-04-2018 அன்றுஹைதராபாதில் “மதவாதசக்திகளை” எதிர்த்துதுலுக்கர்மாநாடு: அஸாதுதீன் ஒவைசி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, 07-04-2018 அன்று, “தலித்-முஸ்லிம்” [அவாமி ஏக்தா=தேசிய ஒற்றுமை] மாநாட்டில், “ஒவ்வொரு 15 நிமிடங்களில்ஒருதலித்தாக்கப்படுகிறார், அவர்கள்மீதுபதிவுசெய்யப்படும்குற்றங்கள் 66% ஆகஉயர்ந்துள்ளது. ….மோடிதலித்துகளைஏமாற்றிக்கொண்டிருக்கிறார்……..முஸ்லிம்களும்தாக்கப்பட்டுவருகிறார்கள். ஆகவேஇரண்டுசமூகங்களும்ஒன்றாகசேரவேண்டும்…ஆகையால்நாம்தலித்சகோதரகளுடன்சேர்ந்துவேலைசெய்யவேண்டியுள்ளது,” என்று அடிக்கிக் கொண்டே போனார்[10]. தெலிங்கானா துணை முதல்வர் மொஹம்மது மக்மூத் அலி, எழுத்தாளர் ராம் புனியானி, ஜமாத்-இ-ஹிந்தின் தலைவர் அஷ்ரத் மதானி, முதலியோர் “மதவாத சக்திகளை” எதிர்த்து பேசினர்[11].
[1] It all began on December 28, when the tombstone of Dalit hero Govind Gopal at Vadhu was vandalised, leading to some 49 villagers being booked and nine arrested for an atrocity crime. According to one version of history, the Mahar community’s Govind Gopal defied Mughal emperor Aurangzeb to perform the last rites of Chhatrapati Sambhaji Maharaj, leading to his tombstone being built across that of the warrior king. On the other hand, a section of locals believes these two men never co-existed, leaving no reason to respect Govind Gopal for his deeds — this, many say, not only led to the desecration of his tomb last week, but also stoked the violence that followed.
Pune Mirror, Bhima Koregaon Violence: 2 versions of the past spark riots in present, By Prachee Kulkarni and Vijay Chavan, Pune Mirror | Updated: Jan 3, 2018, 09.57 AM IST
[3] First Post, Bhima-Koregaon violence in Maharashtra: Path to 2019 Lok Sabha election will meander through social unrest, India Sreemoy Talukdar Jan 04, 2018 06:53:34 IST
[4] NDTV, Maharashtra Violence And The Battle Of Bhima Koregaon: A Backgrounder, Edited by Debjani Chatterjee | Updated: January 03, 2018 13:25 IST
எஸ்.சிக்களில்பலஜாதிகள்உள்ளன: “தலித்” என்று அழைத்துக்கொள்வதால் அவர்கள் ஒரே ஜாதியாகி விடமுடியாது. பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.6% என்றுள்ளது. எஸ்.டிக்கள் – 8.6%. தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87 ஜாதிகளாக உள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 1,108 ஜாதிகள் இருப்பதாக, இந்திய ஆசியல் நிர்ணய சட்ட (செட்யூல்ட் காஸ்ட்) ஆணை, 1950 அறிவிக்கிறது. அதே போல, 22 மாநிலங்களில், 744 பழங்குடிகள் இருப்பதாக இந்திய ஆசியல் நிர்ணய சட்ட (செட்யூல்ட் டிரைப்) ஆணை, 1950 கூறுகிறது. இவர்களை ஒன்று படுத்த எந்த தாழ்த்தப் பட்ட தலைவர், மதத்தலைவர், அரசியல்வாதி என்று யாரும் முன்வருவதில்லை. மாறாக அப்பிரிவுகளை வைத்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொண்டு, காலம் தள்ளி வருகின்றனர். ஆகவே, இவர்களை “தலித்” என்ற மாயையில், கட்டுக்கதையில் கட்ட முடியாது. வர்க்க போராட்டம், ஜாதி மோதல்கள், புரட்சி போன்றவை எல்லாமே அமைதியைக் குலைத்து, கலவரங்களை உண்டாக்கும் வழிமுறைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்குதான், கம்யூனிஸ்ட் மற்றும் சித்தாந்தவாதிகள் தேசவிரோதத்தையும் வளர்க்கின்றனர்.
அரசியலாக்கப்படும் “தலித்” பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு க்ஷ்சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது, மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது[1]. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.
மதம்மாறியஎஸ்.சிக்களின்அவலநிலைஅவர்களதுகிருத்துவ–முகமதியமதங்களால்உருவானது: தலித், மறுப்பு மற்றும் எதிர்ப்பு இலக்கியம் என்ற போர்வையில், இந்து மதம் தான் அதிகமாக தாக்கப்பட்டு, தூஷிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மதமாற்றம் ஜாதிகளை நீக்கிவிடவில்லை மாறாக அவர்கள் அம்மதங்களில் உள்ள சமுதாய் பிரிப்புகளில் கட்டப்பட்டு, அடிமைகளாகக் கிடக்கின்றனர். இது கிருத்துவம் மற்றும் முகமதிய மதங்களில் உள்ள இறையியல் பிரச்சினை அல்ல மாறாக ஜாதிக் கட்டமைப்பை விட, குரூரமான, கோரமான மற்றும் பயங்கரமான சித்தாந்தமாகும். தனால் தான் சுன்னி-ஷியா, கத்தோலிக்க-புரோடெஸ்டென்ட் போர்களில் கோடிக்கணக்கில் இன்று வரை மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஏசுவோ, மேரியோ, ஜேஹோவாவோ, அல்லாவோ, முகமதுவோ அவர்களை ஒற்றுமையாக வைக்கவில்லை, இணைக்கவில்லை, சாந்தத்தத்தையும் கொடுக்கவில்லை.
எஸ்.சிக்களில்ஏற்படும்பிரச்சினைகளைஎஸ்.சிமற்றும்எஸ்.சிஅல்லாதவர்களிடம்ஏற்படும்பிரச்சினைகளாகமாற்றுவது: கிராமங்களில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்காக, எஸ்.சி மற்றும் எஸ்.சி அல்லாத ஜாதியினர் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால், பிறகு, அவையெல்லாம் “எஸ்.சி ஜாதிகளில்” உள்ளாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்று தெரிகிறது. மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர், “இந்து” ஜாதி சான்றிதழ் வைத்துக் கொண்டு, பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் தான், அத்தகைய மோதல்கள் ஏற்படுகின்றன. வருகின்ற பணம், வசதி முதலியவை பிர்த்துக் கொள்வதற்கு ஏற்படும் தகராறு, சண்டை,சச்சரவு முதலியவற்றை, எஸ்.சிக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள், அநீதிகள், அக்கிரனங்கள், சட்டமீறல்கள் என்று கிருத்துவர்-முகமதியர் குழுக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தலித் விடுதலை, அடக்குமுறையிலிருந்து மோட்சம், விமோசனம் போன்றவற்றைப் பேசிக் கொண்டு, இந்து-எச்.சிக்களை ஏமாற்றி வருகின்றனர். அவ்விசயங்களில் தான், அவர்களது முகமூடிகள் கிழிந்து, உண்மை முகங்கள் வெளிப்படுகின்றன. மாவோயிஸ, நக்ஸலிஸ, மார்க்சிஸ தீவிரவாதிகள் அம்பேத்கரிஸ முகமூடிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஒற்றுமையினைக்குலைக்கும்வெளிஅமைப்புகள்: ஜாதி (caste) மற்றும் வர்க்கம் (class) என்று இரண்டாக பார்த்து குழப்பத்தையும் ஏற்படுத்தின. சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினர் (Socially and educationally backward classes) என்று அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுக் 15 (4) மற்றும் 16 (4)ல் இருப்பதினால், அவ்வாறு அணுக வேண்டும் என்று சில குழுக்கள் வலியுறுத்தின. ஆனால், இதனால் தலித் போராட்டம் நீர்த்து விடும் என்று சில குழுக்கள் தெரிவித்தன. தமிழகத்தில் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகள் எஸ்.சி வகுப்பினராக இருந்தாலும், அவர்களை ஒன்றாக நெருங்கி வர அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ-முகமதிய குழுக்களும் தடுக்கின்றன. பள்ளர்கள் தங்களுக்கும் பறை மற்றும் மறமுழக்குதல், பசுமாமிசம் தின்னுதல் போன்ற காரியங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். தேவேந்திரகுல வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். இவர்கள் 1957லிருந்துதான் எஸ்.சி ஏழ்மையின் காரணமாக தகுதி பெற்றுள்ளார்கள். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். சக்கிலியர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் பிரிவினர் உள்ளார்கள். கிறிஸ்தவ என்.ஜி.ஓ குழுக்கள் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகளில் வேற்றுமை உண்டாக்க முயன்று வருகின்றனர்.
இந்துத்துவவாதிகளின்முட்டாள்தனம், சோம்பேறித்தனம்: இந்து அமைப்பினர் கிராமங்களில், கள ஆய்வு மேற்கொண்டு, இளைஞர்களிடம் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு, தாமே கண்டு பிடித்து விட்டது போல, சொல்லிக் கொண்டு, காலத்தைக் கழிக்கின்றனர். இதனால், உண்மையில், கிராமங்களில் நடக்கும் பிரச்சினைகள் அவர்களுக்குத் தெரியதில்லை. சமூக சேவை போர்வையில் பல அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாவோயிஸ, நக்ஸலிஸ, மார்க்சிஸ தீவிரவாதிகள் அம்பேத்கரிஸ முகமூடிகளில் நுழைந்துள்ளனர். மத்திய-மாநில அரசு நிதிகளை பெற்று, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி ஏமாற்றி வருகின்றனர். ஆனால், பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றிற்கு காரணம், இந்துத்துவவாதிகள் என்று குற்றாஞ்சாட்டுகின்றனர். ஆனால், முட்டாள் “இந்துத்துவவாதிகள்” அவற்றை அக்கறைக் கொண்டு, தீவிரமாகக் கொண்டு செயல்படாமல், சில நேரங்களில், பெருமையாகவும் கருதிக் கொண்டு, காலங்கழிக்கின்றனர்.
மத்தியப்பிரதேசஉயர்நீதிமன்றதீர்ப்பு[2]: சமீபத்தில் 15.01.2018 தேதியிட்ட மத்தியப் பிரதேச உயர்நீதி மன்ற தீர்ப்பும், இதனை [தலித் பிரயோகம் கூடாது] கூறுகிறது. செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும். 1982லேயே “ஹரிஜன்” என்ற வார்த்தை பிரயோகிக்கக் கூடாது என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோலத்தான், “தலித்” வார்த்தை சட்டப்படியும், அம்பேத்கரின் அரசியல் நிர்ணய சாசனப்படியும் இல்லாதது, செல்லாதது, ஆகவே உபயோகப்படுத்தக் கூடாது, என்று ஞாபகப்படுத்தப் பட்டுள்ளது, இது ஒன்றும் புதிய விசயம் அல்ல.
[1] It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin Hinduism – continue in their oppressive severity in the new environment of a different religions community. http://indiankanoon.org/doc/1724190/
மதமாற்றத்தினால் “தலித்”துகளின்எண்ணிக்கைகுறைகிறது[1]: ‘ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் தலித்துகளால் எண்ணிக்கைதான் குறைகிறது. அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை’ என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்து, அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறது.ஆங்கில இதழ்களிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது[2]. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர், பெளத்த மதத்திற்கு மாறிய அறுபதாம் ஆண்டின் தொடக்கம் இது. இந்த சிறப்பு நாளைப் பற்றிப் பேட்டியளித்த திருமாவளவன், “அம்பேத்கர்மதம்மாறியஅறுபதாம்ஆண்டுஇது. தலித்துகள்மதம்மாறுவதால்எந்தமுன்னேற்றமும்ஏற்படவில்லை. சிறுபான்மைசமூகக்குழுக்களாகஅவர்கள்துண்டாடப்படுகிறார்கள். இதைநாங்கள்விரும்பவில்லை. சாதிமறுப்புஎன்பதுஅம்பேத்கரின்முக்கியமானலட்சியம். தலித்துகளுக்குஇழைக்கப்படும்அநீதியில்இருந்துதப்பிக்க, சாதிமறுப்புமிகமுக்கியமானதுதான். ஆனால், இதுமட்டுமேபோதுமானதாகஇல்லை. மதம்மாறுவதுஎன்பதுதனிநபரின்சுதந்திரத்திற்குஉள்பட்டது. மதமாற்றத்தடைச்சட்டம்என்பதுஅரசியலமைப்புச்சட்டத்திற்குவிரோதமானது. ஆர்.எஸ்.எஸ்ஸின்முக்கியக்கொள்கையானஇதில்எங்களுக்குஉடன்பாடில்லை. தலித்துகளின்பிரச்னைகளில்அ.தி.மு.கஎந்தக்கருத்தையும்சொல்வதுகிடையாது. அழுத்தம்வரும்போதுமட்டும்தான்தி.மு.கதலித்துகளுக்குஆதரவாகப்பேசுகிறது“, எனக் கொந்தளித்தார் அவர்.
திருமாவின்கூற்று, சிறுபான்மைமதத்தினரின்உணர்வுகளுக்குஎதிராகஇல்லையா?[3]: ‘மதம் மாறுவதால் தலித்துகள் பலவீனப்படுகிறார்கள்’ என்ற திருமாவின் கூற்று, சிறுபான்மை மதத்தினரின் உணர்வுகளுக்கு எதிராக இல்லையா? என்ற கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் கேட்டோம். “அம்பேத்கர்மதம்மாறுவதற்காகச்சொல்லப்பட்டகாரணங்கள், இந்தஅறுபதுஆண்டுகளில்எந்தஅளவுக்குஈடேறியிருக்கிறதுஎன்பதைமறுபரிசீலனைசெய்யவேண்டியிருக்கிறது. இந்துமதத்தில்தலித்துகள்நீடிப்பதற்கானகாரணங்கள்குறைந்துகொண்டேவருகிறது. அந்தளவுக்குதலித்துகள்மீதானவன்கொடுமைநாளுக்குநாள்அதிகரித்துவருகிறது. ஆணவக்கொலைகள்என்றபுதியவடிவம், அம்பேத்கர்கடுமையாகஎதிர்த்தஅகமணமுறையைஉறுதிப்படுத்துவதற்குபெரியஆயுதமாகசாதியவாதிகளால்பயன்படுத்தப்படுகிறது. புதியசட்டங்கள்இயற்றப்பட்டாலும்புதுவகையானவன்கொடுமைகள்பெருகிக்கொண்டேபோகின்றன.” ………………“தலித்துகளின்பிரச்னைகளில்அதிமுகஎந்தக்கருத்தையும்சொல்வதுகிடையாது. மிகவும்நெருக்கடிதரப்பட்டால்மட்டுமேதிமுக, தலித்துகளுக்குஆதரவாகப்பேசுகிறதுஎன்றுகூறும்திருமாவளவன், ஜனநாயகத்தில்எண்ணிக்கைதான்முக்கியம். இதைஇழப்பதால்தலித்துகளால்அரசியலில்சோபிக்கமுடியாது”, என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்[4].
மதம்மாறியகிறிஸ்தவர்களையும்தலித்துகளாகஅங்கீகரிக்கவேண்டும்: ரவிக்குமார் தொடர்கிறார், “நிச்சயமாகஅப்படிக்கிடையாது. மதம்மாறியகிறிஸ்தவர்களையும்தலித்துகளாகஅங்கீகரிக்கவேண்டும்என்றுதான்சொல்கிறோம். உச்சநீதிமன்றம்மற்றும்சச்சார்கமிட்டிஆகியவைபரிந்துரைத்தகோரிக்கைகளை, கடந்தகாங்கிரஸ்அரசுகண்டுகொள்ளவில்லை. தற்போதையஅரசுஇதைக்கவனத்தில்எடுத்துக்கொண்டுவிரைவில்நிறைவேற்றவேண்டும்என்பதேஎங்கள்பிரதானகோரிக்கையாகஇருக்கிறது“, என்றார் ரவிக்குமார். மதமாற்றத்தால் தலித்துகள் படும் துயரங்கள் குறித்து திருமா முன்வைக்கும் கோரிக்கை மிக நுட்பமானது. அது அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்திற்கானது. ‘அதிகாரத்தைப் பெறாமல் எதையும் சாதித்துவிட முடியாது’ என்பதை வலுவாகவே முன் நிறுத்துகிறார் திருமா.
மதுரை அ. வைத்தியநாத ஐயர் ஹரிஜனங்களுடன் ஆலய பிரவேசம்
இந்துமதத்திலிருந்துவிடுபட்டால்அடக்குமுறையிலிருந்துவிடுபடமுடியுமா? –சமஸின்கடைசிக்கேள்வி[7]: இது முந்தைய பேட்டியாக இருந்தாலும், இதனுடன் தொடர்பிருப்பதால், சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சமஸ் கேட்ட கேள்வி, “சாதியவிடுதலைக்கானபாதைகளில்இருபார்வைகள்இருக்கின்றன. இந்துமதத்துக்குஉள்ளேயானசாதியவிடுதலை, இந்துமதத்தைஉடைத்தெறியும்சாதியவிடுதலை. அம்பேத்கருக்குப்பிந்தையஇந்தஅறுபதாண்டுவரலாறுநமக்குச்சுட்டும்அனுபவம், சாதியத்தைக்கடக்கும்அளவுக்குஇந்துமதத்தைக்கடந்துவெளியேவருவதுஎளிதானதாகஇல்லைஎன்பது. அன்றைக்கிருந்தசூழல்மாறிஇந்துமதம்குறிப்பிடத்தக்கஅளவில்தலித்துகளைஇன்றைக்குஉள்வாங்கியிருக்கிறது. பலஇடங்களில்தீவிரமானஅம்பேத்கரியர்களால்கூடதங்கள்வீட்டளவில்கூடஇந்துப்பண்பாட்டைமாற்றமுடியவில்லை. அம்பேத்கரியம்எவ்வளவுவிரிந்தாலும்பௌத்தம்விரியவில்லை. இந்துமதம்வெறும்பெயரளவிலானஅடையாளமாகஅல்ல; பண்பாடாகதலித்துகள்வாழ்வில்கலந்திருக்கிறது. இதுதொடர்பானஉங்கள்பார்வைஎன்ன?” இது ஒரு கருத்திற்கு சாதகமாக இழுத்து, பேசவைக்கும் முறையில் கேட்கப்பட்ட கேள்வியாகும். அதாவது கேட்பவர், தனக்கு வேண்டிய முறையில் பதில் வரவேண்டும் அல்லது கேள்விக்கு பதில் சொல்பவர், இருவருமே முன்னெரே திட்டமிட்டு அவ்வாறான பதிவுகளுக்கு ஏற்றபடி செய்விக்கும் முறையும் இருக்கிறது.
[1] விகடன், ‘ மதமாற்றத்தால்தலித்துகள்பலவீனப்படுகிறார்கள்….!’ –கொந்தளித்ததிருமா, Posted Date : 12:44 (29/04/2016).
[2] Thol Thirumavalavan discussed about Ambedka’s conversion and askwd dakits to think of the demerits of conversion. Converting to other religions reduces the numerical strenghth of dakits. They are fragmented into minority griuops and discrimination continues…
ரமழான் / ரமலான் / ரமளான் / றமழான் / றமளான் / றமலான் பிரச்சினை: இவ்வருடம், முஸ்லீம்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள கருத்து, அமைதியாக இருக்கவேண்டிய மாதம், அமைதியாக இருக்கவில்லை. உலகத்தில் பல இடங்களில், குறிப்பாக முஸ்லீம் வாழும் இடங்களில், முஸ்லீம் குழுக்களில், பலவித வேறுபாடுகளினால், குண்டுவெடிப்புகள், கொலைகள்……..என்று ஏற்பட்டிருக்கின்றன[1]. இதனால், உண்மையான முஸ்லீம்கள் மனம் நொந்து போயிருக்கிறர்கள். மனித குற்றங்களினால், இறைவனின் தண்டனையும் அதிகமாகிறது என்ற அளவில் பெரியவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்[2].
ரமழான் / ரமலான் / ரமளான் / றமழான் / றமளான் / றமலான்: அரசியலாக்கப்படும் பிரச்சினை: இந்தியாவில் இஃப்தார் விருந்து / ரோஜா இஃப்தார் விருந்து / ரோஸா இஃப்தார் பார்ட்டி என்றாலே அரசியல்தான் என்றாகிவிட்டது. அதிலும் தேர்தல் சமயம் என்றால் சொல்லவேண்டாம், இந்த பார்ட்டிகள் தடபுடலாக நடைபெறும். கூட்டணி, அமைச்சரவை மாற்றம், மந்திரி பதவி வேண்டல்-பரிந்துரை என பல இத்யாதிகள் பேசப்படும். உண்மையான முஸ்லீம்கள் இதை எப்படி அனுமதிக்கிறார்களோ தெரிவவில்லை. “காஃபிர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” எனும்போது, இது எப்படி சாத்தியம் ஆகும்? இந்நிலையில், திருமாவளவன் இப்படி பேசியுள்ளது, கவனிக்க வேண்டியதாக உள்ளது.
ரம்ஜான் பற்றி திருமாவளவன் அளிக்கும் விளக்கம்[3]: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “இறைவனை[4]வணங்குவோம்; இல்லாதோருக்குவழங்குவோம்” என்னும்உயரியகருத்தைஉலகுக்குஉயர்த்தும்வகையிலானதிருநாளாகஈகைத்திருநாள்இஸ்லாமியபெருங்குடிமக்களால்உலகெங்கும்கொண்டாடப்பட்டுவருகிறது. ரமலான்மாதம்முழுவதும்நோன்புஇருந்துஇறைவனைத்தொழுதுஏழை–எளியமக்களுக்குஉதவிகள்செய்துமாந்தநேயத்தைசெழுமைப்படுத்தும்வகையில்ரமலான்மாதத்தின்நிறைவிலும் ‘ஷவ்வால்’ மாதத்தின்துவக்கத்திலும்மூன்றாம்பிறைகாணும்நாளில்ஈத்திருநாள்கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவை ‘மனிதநேயத்திருவிழா’ என்றேஅழைக்கலாம். இவ்விழாவின்உள்ளீடானகருத்தானதுஇஸ்லாமியர்களுக்குமட்டுமின்றிஅனைவருக்கும்பொருந்துவதாகும்.
இஸ்லாமியர்களும்தலித்துகளும்சமூகத்தளத்திலும்,அரசியல்தளத்திலும்இணைந்துஒருமாபெரும்அரசியல்சக்தியாகவளரவேண்டும்[5]: அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத் திருநாளில் இஸ்லாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் சமூகத்தளத்திலும், அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்[6]. ‘உனக்கு’, ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம் ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!’’என்று கூறியுள்ளார் திருமா.
நான்அரசியல்ஆதாயத்திற்காகத்தான்பேசுகிறேன்–திருமாவளவன்[7]:திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் இஸ்லாமியர்களோடு இருப்பான். அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக 3 நாள் நோன்பு இருந்தார் திருமாவளவன்[8]. பின்னர் நேற்று விருந்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 ஆண்டுகளாக இப்தார் விருந்தை கொடுத்து வருகிறது.
நபிகள்நாயகம்போல்பலதலைவர்கள்தேவை[9]: தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு நிரந்தர, நிலையான கூட்டணி எல்லா நிலையிலும் சமூக நிலையை உருவாக்குகின்ற வகையில் ஏற்பட வேண்டும். அந்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமியர்களும், தலித்துக்களும் இணைந்து சமூக கூட்டணி உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியலில் மாற்றத்தை ஒரு கூட்டணியை உருவாக்குகின்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்படத் தொடங்கி இருக்கிறது. திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் உங்களோடு இருப்பான் அரசியல் ஆதாயத்திற்காக இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன். எனக்காக மட்டுமல்ல உங்களுக்காக, நமக்காக, எல்லோரையும் எவ்வளவு காலம் தோளில் சுமக்கிறோம். இவ்வளவு காலம் உழைத்தது போது இனி நமக்கு அதிகாரம் வேண்டும். 2016- சட்டசபை தேர்தலில் தலித்- முஸ்லிம் கூட்டணி உருவாகும். முஸ்லிம்கள் பல குழுக்களாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாடுள்ள மதம். இதை வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது. நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை. தலைமை பண்பு கொண்டவர்கள் தேவை என்றார் திருமாவளவன்.
“நபிகள்நாயகம்போல்பலதலைவர்கள்”: “நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை’, என்கிறாரே, என்ன அது? அதென்ன “நபிகள் நாயகம் போல்”, முஸ்லீம்கள் விளக்குவார்களா, ஒப்புக்கொள்வார்களா? “நபிகள் நாயகம் போல்”, எப்படி இன்னொருவர் வர முடியும்? அதிலும் “நபிகள் நாயகம் போல் தலைவர்”, வரமுடியும்? அதற்கும் மேலாக, “நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள்”, எப்படி-எப்படி முடியும்? இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, “நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை’, என்கிறாரே, இணைவைக்கிறாரா இல்லையா என்பதனை முஸ்லீம்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முன்பு மதுரை ஆதினமும், இது போல சொன்னபோது, பொத்துக் கொண்டு வந்து விட்டதே முஸ்லீம்களுக்கு[10]. இப்பொழுது எப்படி அமைதியாக இருக்கிறார்கள்?
திருமாவளவனின் விஷமத்தனமான அரசியல்: திருமாவளவன் கிருத்துவர் என்றே அவரது நண்பர்கள் கூறுவர். சமீபத்தில்தான், குல்லா போட்டுக்கொண்டு, இவர் உலா வரும் வேளையில், முஸ்லீம்கள், இவர் மதம் மாறவும் தயாராக இருப்பது போல நினைத்து, “வாருங்கள்” என்றெல்லாம், சிவப்பு கம்பளம் விரித்தன. தந்தையார் காலமானபோது, சடங்குகள் செய்தபோது, அவர் மனத்தில் சில உணர்வுகள் எழத்தான் செய்தன. இருப்பினும், அரசியல் மாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில், திடீரென்று, இப்படியொரு யுக்தியைக் கையாண்டுள்ளார் என்று தெரிகிறது. 2011லேயே இவரது அரசியல் நிலை தெளிவில்லாத நிலையில் இருக்கும் போது, 2016 என்று பேச ஆரம்பித்துவிட்டது வேடிக்கைதான்!
தலித் போர்வையில் / மாயையில் உழலும் அரசியல், மதமாற்றங்கள்: “தலித்” என்ற வார்த்தை, அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லாதது மட்டுமன்றி மற்ற சட்டங்களிம் இல்லாததால், அதனை ஆவணங்களில் மாநில அரசுகள் பிரயோகிக்கக்கூடாது என்று தேசிய பட்டியல் ஜாதிகள் கமிஷன் / நேஷனல் செட்யூல்ட் காஸ்ட் கமிஷன் தனது சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளது[11]. ஆக சட்டத்திற்கு புறம்பாக ஒரு “தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணி” 2016ல் உருவாக்க, இப்பொழுதே குரல் கொடுக்கிறார் போலும்! எஸ்.சிக்கள் என்றாலே இந்துக்கள் தாம், ஆகவே, அவர்கள் மதம் மாறினால், எஸ்.சிக்களுக்கான சலுகைகளை இழக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாக உள்ளது. உச்சநீதி மன்றமும் தனது தீர்ப்புகளில், அதனைத் தெளிவாக வலியுருத்தி வருகின்றது. ஆக, இந்துக்கள்-முஸ்ல்லிம்கள் கூட்டணியை சட்டரீதியாக உருவாக்கப் போகிறாரா அல்லது சட்டத்திற்கு புரம்பான “தலித்-முஸ்லீம்” கூட்டணியை உருவாக்கப் போகிறாரா, என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இஸ்லாத்தால் சமூக உயர்வு ஏற்படுவதில்லை என்பதை இஸ்லாமே மெய்பித்துக் காட்டி வருகின்றது: இஸ்லாத்தைப் பற்றி அலச வேண்டிய அவசியம்-அவசரம் மற்றவர்களுக்கு தேவையை இந்திய அரசியல்வாதிகள்தாம் உருவக்கி வருகின்றார்கள். இஸ்லாம் உள்ள நாடுகளில், ஜாதிகள் உள்ளது, சில குறிப்பிட்ட முஸ்லீம் குழுக்களை கக்குஸ் / பாத்ரூம் கழுவுவது, போன்ற வேலைகளில் ஈடுபடுத்தத்தான் செய்கிறார்கள்[12]. அவர்கள், அதாவது அத்தகைய வேலையை செய்யும் முஸ்லீம்கள் மற்ற முஸ்லீம்களுடன் சரிசமமாக இருக்க முடியாது[13]. ஏன் மசூதிகளில் தொழமுடியாது. அவர்கள் தனியாக மசூதிகள் கட்டிக் கொண்டு தொழுதாலும், என்றாவது, அவை இடிக்கப்படும், அவர்களும் கொல்லப்படுவார்கள் என்ற நிலைதான் உள்ளது[14]. ஈரான், பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷம் முதலிய நாடுகளில் அவ்வாறு நடப்பது சர்வ சகஜமாக உள்ளது. சில வேளைகளில் அவர்கள் “முஸ்லீம் அல்லாதவர்கள்” அதாவது “காஃபிர்கள்” என்றும் முத்திரைக் குத்தப் பட்டு, அத்தகைய வேலைகளைக் கறந்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், ஷேக்குகள் வீடுகளில் அடிமைகள் போலத்தான் வேலை செய்து வரவேண்டும். பெண்கள் என்றால், அவர்களுக்கு குஷி அதாவது வெலைசெய்ய வேலைக்கரி, ராத்திரியில் படுக்கையில் சல்லாபக்காரி[15]. இப்படித்தான் அங்கு “முஸ்லீம்களின்” நிலையுள்ளது. ஒருவேளை, முஸ்லீம்கள் அவர்களை “தலித்-முஸ்லீம்கள்”. “தலித்-காஃபிர்கள்”, “தலித்-ஜிம்மிகள்” என்று சொல்வார்களா?
தமிழகத்தில் “தலித்-முஸ்லீம்கள்”. “தலித்-காஃபிர்கள்”, “தலித்-ஜிம்மிகள்” கூட்டணி உருவகுமா? ஆக திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள், உண்மையோடு தங்களது கருத்துகளை சொல்லவேண்டும். இந்துக்களை / செட்யூல்ட் காஸ்ட்டுகளை இப்படி ஏமாற்றக்கூடாது. அவர்களது உரிமைகளைப் பறித்து கஷ்டப்படுத்தக் கூடாது. இரட்டை வாழ்க்கை வாழுமாறு செய்யக் கூடாது. அதாவது, இடஒதுக்கீட்டிற்கு நான் இந்து, ஆனால் பின்பற்றும் மதம் இஸ்லாம் / கிருத்துவம் என்றால், அது மாபெரும் துரோகம் அல்லவா? முஸ்லீம்கள் அவ்வாறு இரட்டை வேடம் போட அனுமதிப்பார்களா? இந்துக்கள் / செட்யூல்ட் காஸ்ட்டு / ஆதி திராவிட இந்துக்கள் இவர்களின் ஏமாற்று வேலைகளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
[1] ஒரு கூகுள் தேடலில் இந்த விவரங்களைப் பார்த்து, படித்துப் புரிந்து கொள்ளலாம்.
[2] நம்பிக்கையாளர்களுக்கு என்றும் நம்பிக்கைதான், பகுத்தறிவு என்றேல்லாம் பேசி ஏமாற்றி, திராவிட அரசியல், நாத்திகம் முதலியவற்றை அங்கு பேச் முடியாது.
[6] சரி, அவர் விட்டுவிட்டார், முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லை உண்மையைச் சொல்லி, ஐயா காஃபிர்கள்கூட, நாங்கள் அப்படி உறவு வைத்துக் கொள்ளமுடியாது என்று கூறுவார்களா?
[8] இந்த மூன்று நாள் நோன்பு என்ன சார்ட் கட் / குறுக்குவழியா?
[9] இணைவைக்கிறாரா இல்லையா என்பதனை முஸ்லீம்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
[10] எந்த மேடையிலும் பேச்சால் பொறி கிளப்பும் மதுரை ஆதீனம், தன்னுடைய தலைமையுரையில், “”பிறந்தநாள் கொண்டாடும் பெரியவாவை (ஜெயேந்திரர்) இயேசு வடிவத்தில் பார்க்கிறேன். ஏன்னா இயேசு சிவப்பா இருப்பார். இவரும் சிவப்பா இருக்கிறார். இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமா பார்க்கிறேன்” என மற்ற மதங்களை இழுத்துப்பேசியவர், ஜெயேந்திரர் நூற் றாண்டு வாழ, வந்திருந்தவர்களை கோஷம் போட வைத்தார்.
[11] National Commission for Scheduled Castes circular issued in the month of January 2008. After consultation with the legal department, the Commission said the “Dalit” word is neither constitutional nor the word has been mentioned in the current laws.
[12] WHO. ILO and other respectiove national documents prove that they have such people groups engaged in such menial works like scavenging, cleaning, disposal of dead, hospital waste etc.
[13] The Saudi Arabian nations have been consstent in their Acts and rules. Any vilation attracts severe punishment like death, lashes etc., and therefore, such Muslims or kafirs could not indulge in such activities or demand for any rights, which are available otherwise in other countries.
[14] The position of Shias, Ba’hais, Ahmeddhiyas and others could be noted. In Iran, Pakistan, Indonesia, Bangaladesh and other countries, they are hounded and killed on one pretext or the other. That even Taliban has been targeting them is inexplicable.
[15] இதைப் பற்றியெல்லாம் ஆயிரக்கணக்கான அறிக்கைகள் உள்ளன. எல்லாவற்றையிம் இங்குக் குறிப்பிடவேண்டியதில்லை. குறிப்பிட்ட ஆவணங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.