மதமாற்றம், விடுதலைஇறையியல், தொடரும்தலித்பிரச்சினை (1986): சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] வழக்கிலிருந்து உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை நிலைநிறுத்தி வருகிறது! தலித் கிறிஸ்துவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க வேண்டும், அதாவது, செட்யூல்ட் கேஸ்ட் என்கின்ற எஸ்.சி இந்துக்கள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பிறகும், அதே நிலை தொடர வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள். சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயத்தை மறைத்து இவர்கள் இவ்வாறு கலாட்டா செய்து வருகிறார்கள். உண்மையில் கிறிஸ்துவ மதம், மிகச்சிறந்தது என்றும், அதில் சேர்ந்து விட்டால், எல்லா பாவங்களும் போய்விடும், சந்தோஷம் பெருகும், செல்வம் வந்து சேரும் தமிழகத்திற்கும், இந்த தலித் கிருத்துவப் பிரச்சினைக்கும் அதிகமான தொடர்பு உள்ளது என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
கிருத்துவர்கள்இந்தஉண்மைகளைஅறியவேண்டும்: இங்கு கிருத்துவ சகோதரகள் சில உண்மைகளை சொல்லவேண்டியுள்ளது. இந்து மதம் பிரயோஜனம் இல்லை, கிருத்துவமதத்தில் எல்லாம் கிடைக்கும் என்று வாக்குதத்தம் கொடுக்கப்பட்டுதான் மதம் மாறியுள்ளனர்! பிறகு எப்படி, அந்த புது கடவுள் ஏமாற்றமுடியும்? ஏன் ஏசுகிருஸ்துவிற்கு அந்த வலிமை இல்லை? அப்படியென்றால் அந்த கையாலாகாதக் கடவுளை ஏன் பிடித்துவைத்துள்ளனர்? கொடுத்த சலுகையைத் திரும்பப் பெற்றது, பிஷப்புகள் தாமே? சாதிகள் இல்லை, எங்கள் கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே அதெப்படி, பிற்பட்டசாதி, மிகவும் பிற்பட்டசாதி என்றவையெல்லாம் வருகின்றன? கிருத்துவத்தில் சேர்ந்தவுடனே சாதிகள் எல்லாம் மறைந்திருக்க வேண்டுமே? என்னெனில் தேவன் சொன்னது, “யூதனும் இல்லை, கிரேக்கனும் இல்லை. நீங்கள் எல்லோரும் கிருத்துவத்தில் ஒன்றே” என்றுதானே கூறப்பட்டது? அப்படியென்றால், தேவன் பொய் சொல்லியிருக்கின்றானா? பொய் சொல்கின்ற கடவுள், கையாலாகாத இறைவன், அடக்கியளும் ஆண்டவன், மோசடிக்கூட்டத் தலைவன்…………………….இப்படியெல்லாம் இருப்பது ஏன்?
இந்துக்களைஏமாற்றும்கிருத்துவர்கள்!: கிருத்துவத்தில் சேர்ந்தால், கர்த்தர் உயர்த்திவிடுவார் என்று வாக்களித்து தான், எஸ்.ஸி என்ற இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். ஆனால், கிருத்துவம் தனக்குள் வைத்திருக்கும் சாதியைவிடக் கொடிய சமூக-இறையியல் பிரிவுகளிலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்து வருகிறது. அந்நிலையில், கிருஸ்துவால், கர்த்தரால் அவர்களது நிலை உயரவில்லை என்றால் ஏசு, கர்த்தர் ஏமாற்றி விட்டார் என்றாகிறது. இந்த மாபெரும் உண்மையை மறைக்க, கிருத்துவர்கள், நாத்திகர்கள், மற்ற சித்தாந்திகள் இந்துமதத்தை குறைச் சொல்லியே பிழைப்பை நடத்துகின்றனர். வெட்கங்கெட்ட மதம் மாறிய கிருத்துவர்களும், வெளியில் தாங்கள் “இந்துக்கள்” என்று சொல்லிக்கொண்டு சலுகைகளைப் பெற்றுவருகின்றனர். இதன்மூலம், கிருஸ்துவையும் ஏமாற்றி, இந்துக்களையும் ஏமாற்றி வருகின்றனர். உண்மையில் இந்தப் பிரச்சினையால் தான் எஸ்.ஸி மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது, “தலித்” என்ற போர்வையில் கிருத்துவர்கள் எஸ்.ஸிக்கு உண்டான சலுகையையும் பெற்று, கிருத்துவர் என்ற போர்வையில் அரசியல்-பணம் பலங்களையும் பெற்று, எஸ்.டிக்களை ஏமாற்றி வந்தனர். ஆகவே கிருத்துவர்கள் ஏசுவையும் ஏமாற்றி, கிருஷ்ணரையும் ஏமாற்ற வேண்டாம்.
40 ஆண்டுகளுக்குப்பிறகும்கிருத்துவர்களின்போலித்தனம்: சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986ல் கொடுக்கப் பட்ட தீர்ப்புதான், இப்பொழுது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருத்துவர்கள் வேண்டுமென்றே பழைய பிரச்சினையை வேறு வடிவத்தில் உருமாற்றமுயற்சிக்கலாம். ஆனால், அவர்களுடைய போலித்தனம் சட்டரீதியிலாகவே வெலிப்படுகிறது, சட்டவிரோத முயற்சிகளுக்ம் தோற்கத்தான் செய்கிறது. கிருத்துவர்கள் ஆனால், ஏதோ உயர்ந்தநிலைக்குச்சென்று, சொர்க்கத்தை அடையலாம் என்றபிம்பட்த்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.அவ்வாறு ஏமாற்றி மயக்கி, மதமாற்றத்தையும் செய்கின்றனர். ஆனால், அவர்களது, பொய்மையால் மாட்டிக்கொள்கின்றனர்.
சமூகக்கட்டமைப்பு: இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களிடம் சாதிய சிந்தனை மாறாமல், அவர்கள் தங்கள் பழைய சாதி அடையாளங்களை (உதாரணமாக, ரெட்டி கிறிஸ்தவர்கள், கம்மா கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள்) தக்கவைத்துக் கொள்கின்றனர், என்று கிருத்துவர்கள்கூரினாலும், இனரீதியிலான சமூகப் பகுப்பு, இறையியல் பிரிப்பு முதலியவை பிரித்துவைக்கின்றன.
சர்ச்சுகளில்பாகுபாடு: பெரும்பாலான சர்ச் நிர்வாகங்கள் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் ஆதிக்கச் சாதியினரே, அதாவது, இனரீதியிலான கர்வம் கொண்டவர் – அடக்கி ஆள்பவர்கள் – இருப்பதால், மற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்கின்றன.
கலாச்சாரஆதிக்கம்: சாதியம் என்பது ஒரு மத நம்பிக்கை மட்டுமல்ல, அது இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய சமூகப் பண்பாடு, என்று வாதித்தாலும், வாடிகன் மற்றும் இதர அந்நிய சர்ச் ஆதிக்கத்தில் இந்தியர்-அல்லாதவர், அதாவது ஐரோப்பியர்-அமெரிக்கர் (வெள்ளையர்) தான் அடக்கி ஆள்கின்றனர். அதை மத மாற்றத்தால் மட்டும் நீக்க முடியவே முடியாது.
திருமணமுறை: பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்கின்றனர். புரொடெச்டென்ட் பிரிவே அவ்வாறான திருமணம் மூலம் தான் பிரிந்தது.
சட்டரீதியானநிலை: மதம் மாறிய கிறிஸ்தவர்கள், தங்களின் சலுகைகளை இழக்க நேரிடும் என்ற பயத்தில் தாழ்த்தப்பட்ட சாதி அடையாளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர், இது சாதியை நிலைநிறுத்துகிறது, என்றெல்லாம் வாதிப்பது போலித் தனம். ஏனெனில், அம்பேத்கரே அதை ஒப்புக்கொள்லவில்லை, அதனால், அந்த சரத்து சட்டத்தில் உள்ளது. மேலும், அவர்களால் இனவெறி பகுப்பை நீக்க முடியவில்லை.
கிறிஸ்தவம்இந்தியாவில்தோல்விஅடைந்ததுஏன்?: இந்தியாவில் கிறிஸ்தவம் பரவலான மக்கள் ஆதரவைப் பெறத் தவறியதற்குக் காரணங்கள், ஆழமாக வேரூன்றிய இந்து மதக் கலாச்சாரம், காலனித்துவ ஆட்சியில் மிஷனரிகள் மீதான சந்தேகம், மற்றும் இந்து தத்துவங்களின் நீண்ட வரலாறாகும். மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மதமாற்ற முயற்சிகள் இந்திய சூழலுக்கு அந்நியமாகத் தெரிந்தன, மேலும் பன்முகத்தன்மை கொண்ட பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே மட்டுமே குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டது. முக்கிய காரணங்கள் சுருக்கமாக:
அலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுநிலைப்பு–எதிர்ப்பு: இந்தியா, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைக் கொண்ட நாடு என்பதால், புதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டியது.
காலனித்துவதொடர்பு, இந்துமதஅவமதிப்பு–தூஷணம்: கிறிஸ்தவம் பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் இணைத்துப் பார்க்கப்பட்டதால், அது ஒரு “வெள்ளைக்காரர்களின் மதம்” என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.
தத்துவஇத்தாந்தமேன்மைபோன்றவேறுபாடுகள்: இந்து மதத்தின் பன்முகத்தன்மை மற்றும் சனாதன தர்மத்தின் தத்துவங்கள், ஆபிரகாமிய மதங்களின் ஒற்றைப்படை கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டு, மக்கள் மனதை மாற்ற கடினமாக இருந்தது.
மிஷனரிகளின்அணுகுமுறை: மிஷனரிகள் இந்து மதத்தின் குறைகள் என்று சுட்டிக்காட்டிய முறை, மோசடிகள், பித்தலாட்டங்கள் முதலியனத பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே, இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்தது என்பது அதன் பிரதான மதமாக மாற முடியவில்லை என்ற அர்த்தத்திலேயே பார்க்கப்படுகிறது, இது ஒரு கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியான சவாலாகவே கருதப்படுகிறது.
மதம்மாறினால்எஸ்சிதகுதிபோய்விடும்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டு அதனை தீவிரமாகப் பின்பற்றி வரும் ஒருவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்க முடியாது என்ற ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது[1]. இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது[2]. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டு அதனை தீவிரமாகப் பின்பற்றி வரும் ஒருவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்க முடியாது என்ற ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது[3]. அரசியலமைப்பின் கீழோ அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட வேறு எந்தச் சட்டத்தின் கீழோ பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கக்கூடிய எந்தவொரு சட்டப்பூர்வமான பலன், பாதுகாப்பு, இட ஒதுக்கீடு அல்லது உரிமையையும் அத்தகைய நபர்கள் கோர முடியாது என்று அது மேலும் கூறியது[4].
மதம்மாறியகிருத்துவர்களுக்குஎஸ்சிசலுகைகள்கிடையாது: மனுதாரர் சிந்தாதா ஆனந்த் பால், பல ஆண்டுகளுக்கு முன் மதம் மாறி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வந்துள்ளார்[5]. மேலும் ஞாயிறு தோறும் கிறிஸ்தவ தொழுகை நடத்தும் போதகராகவும் பணியாற்றியுள்ளார்[6]. இந்த வழக்கின் பின்னணியானது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, போதகராகவும் பணியாற்றி வந்த ஒருவர், தன்னைத் சில நபர்கள் தாக்கியதாகவும், அந்த நபர்களுக்கு எதிராக பட்டியல் சாதி, பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்த சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது[7]. மேலும், அவர் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரினார். ஆனால், அந்தப் போதகர் மதம் மாறி, கிறிஸ்தவ மதத்தை தீவிரமாகப் பின்பற்றி வருவதால், அந்தக் கோரிக்கை சட்டப்படி செல்லாது என்று குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதை எதிர்த்து வாதிட்டனர்[8].
ஆந்திரப்பிரதேசஉயர்நீதிமன்றத்தின் 30-04-2025 தீர்ப்பு: 2025 ஏப்ரல் 30 தேதியிட்ட ஓர் உத்தரவில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், சாதி அமைப்பு கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்றும், அதன் விளைவாக பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது[9]. உயர் நீதிமன்ற நீதிபதி ஹரினாத் என், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு புகார்தாரர், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்திருந்தார்[10]. இதற்கு எதிராக, அந்த மத போதகர் ஒரு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்தார்[11].
கிறிஸ்தவத்துக்குமாறியபின்புஅவர்பட்டியல்சாதிசமூகத்தின்உறுப்பினராகஇருக்கமுடியாது: அதேவேளையில் அந்த மனுதாரர், கிறிஸ்தவத்திலிருந்து தனது தாய் மதத்திற்கு மீண்டும் மதம் மாறினார் என்றோ அல்லது அவர் சார்ந்த சமூகத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்றோ எந்த ஆதாரமும் இல்லை[12]. மாறாக, சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து கிறிஸ்தவத்தைப் பின்பற்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளில் தவறாமல் ஞாயிறு தொழுகைகளை நடத்தி, ஒரு போதகராகச் செயல்பட்டு வருகிறார் என்பதை ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன[13]. எனவே கிறிஸ்தவத்துக்கு மாறிய பின்பு அவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக இருக்க முடியாது[14].
எஸ்சிஎன்றாலேஇந்துதான்: மேலும் 1950ஆம் ஆண்டு பட்டியல் சமூக உத்தரவின் பிரிவு 3-ன் கீழ் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்படாத எந்தவொரு நபரும், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு சட்டப்பூர்வமான பலன், பாதுகாப்பு, இட ஒதுக்கீடு அல்லது உரிமையைக் கோர முடியாது[15], குறிப்பாக பிரிவு 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள மதத்தைத் தவிர வேறு ஒரு மதத்தை ஒரே நேரத்தில் பின்பற்றி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கோர முடியாது,” என்றும்[16], அந்த வகையில், இந்து, சீக்கியம் அல்லது புத்த மதங்களை தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதி உறுப்பினராக இருக்க முடியாது என்றும் வேறு எந்த மதத்திற்கும் மாறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க வழிவகுக்கும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
1982 முதல் 1985 வரைசூசைவழக்கு: மே.1982ல் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டு, ஜூலை 27, 1982 அன்று ‘பங்க்’ எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கப்பட்டது. சூசை என்ற கிருத்துவரும், தான் முன்னர் எஸ்.சி இந்துவாக இருந்ததாக விண்ணப்பித்தார், ஆனால், கொடுக்கப்படவில்லை. விசாரித்தபோது, அரசு ஆணையின் படி [G.O.Ms. No. 580 Social Welfare Department dated February 13, 1982.] அச்சலுகை எஸ்.சிக்கள்க்கு மட்டும் தான் என்று தெரியவந்தது. தவிர இன்னொரு சுற்றறிக்கையின் படி [Circular Letter No. 21711/ADWII/80-26 dated August 16/25, 1983], எஸ்.சி கிருத்துவர் இந்துவாக மாறினால், அரசில் இடவொதிக்கீடு செய்யப்பட்ட வேலை கொடுக்கப்படும். ஆனால், அவ்வாறு எஸ்.சி இந்து என்று வேலை பெற்ற பிறகு. மறுபடியும், கிருத்துவராக மதம் மாறினால், அவரது வேலை ரத்து செய்யப்படும் என்றிருக்கிறது. இதனால், சூசை வழக்கு தொடுத்தார். சென்னை உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்ததால், உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
1985ல்உச்சநீதிமன்றத்திற்குச்சென்றது: செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது, மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்க என்று விளக்கியது. இதை எதிர்த்து, மறுபரிசீலினை மனு போன்றவை அதையும் கிருத்துவர்கள் போடவில்லை. அத்தீர்ப்பு, அவர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டதால், மேல் முறையீடு அல்லது மறுபரிசீலினை மனு போட்டால், மேலும் பாதகம் ஏற்படும் என்று அமைதியாகி விட்டன.
[1] நியூஸ்.18, “இந்து, பௌத்தம், சீக்கியமதத்திற்கேஎஸ்.சிஅந்தஸ்துபொருந்தும்; மதம்மாறினால்எஸ்சிசான்றிதழ்ரத்தாகும்” – உச்சநீதிமன்றம்தீர்ப்பு, Published by: Lakshmanan G, Last Updated: March 24, 2026 4:14 PM IST
[5] தமிழ்.ஒன்.இந்தியா, கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு, By Nantha Kumar R Updated: Tuesday, March 24, 2026, 18:43 [IST].
[7] மாலைமுரசு, இந்து, சீக்கியம், பவுத்தம்மாறியவர்கள்தவிரவேறுமதம்மாறியுள்ளவர்களுக்கு SC/ST அந்தஸ்துஇல்லை! உச்சநீதிமன்றம்அதிரடிதீர்ப்பு…., மாலை முரசு செய்தி குழு, Published on: 24 Mar 2026, 5:22 pm; Updated on: 24 Mar 2026, 5:22 pm
[13] இ.டிவி.பாரத், கிறிஸ்தவமதத்திற்குமாறியபின்பட்டியலினசலுகைகோரமுடியாது – உச்சநீதிமன்றம், By ETV Bharat Tamil Nadu Team, Published : March 24, 2026 at 5:56 PM IST; Updated : March 24, 2026 at 6:03 PM IST.
கிருத்துவர்களின்மதம்மாற்றும்முயற்சிகள்–திட்டங்கள்: கிறிஸ்தவர்கள் முன்பெல்லாம் உயர்ஜாதியினரை மதம் மாற்றி, அதன் மூலம் மற்றவர்களை மதமாற்ற திட்டம் போட்டு வேலை செய்தனர்[1]. ஆனால், நாளடைவில் அது எண்ணிக்கையை அதிகமாக்கவில்லை. மேலும், அவர்களை அறிவுபூர்வமாகத் தான் மதமாற்ற முடிந்தது[2]. பணம், சலுகை போன்றவற்றினால் முடியவில்லை. இதனால், அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றிக் கொண்டு கீழ்ஜாதியினரை, குறிப்பாக எஸ்.சி / பட்டியல் ஜாதியினரை மதம் மாற்ற ஆரம்பித்தனர். இதற்காக கோடிகளில் அயல்நாட்டு பணமும் கிடைத்தது, கிடைத்து வந்தது-வருகின்றது. அவற்றில் பெரும்பாலான பலனை உயர்ஜாதி கிறிஸ்தவர் அனுபவித்து, கொஞ்சம் தான் மதம் மாறிய கீழ்-தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குச் சென்றது என்றும் புகார்கள் எழுந்தன, நிரூபிக்கவும் பட்டது. இத்தகைய பண மோசடி, குற்றங்களை மறைக்கவும் வழி தேடினர்.
சர்ச்சுகளில்இனம், இனவெறித்துவம், ஜாதியத்தைவிடஅதிகமாகஇருந்தன: மேலும், மதம்மாற்றலுக்குப் பிறகும் அந்த கீழ்-தாழ்த்தப்பட்ட ஜாதி கிறிஸ்தவர்கள் இன்னும் அதிகமாக ஜாதியத்தால் பிரித்து வைக்கப் பட்டு, நடத்தப் பட்டு வந்தனர். சர்ச்சுகளில் தனி இடம், கல்லறைகளிலும் ஒதுக்குப் புற இடம் என்று பிரித்து வைக்கப் பட்டனர். சர்ச்சுகள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் முதலியவற்றில் அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கொடுக்காமல், தாழ்த்தியே வைத்திருந்தனர். பாஸ்டர் என்றளவுக்கு வந்தாலும், பிஷப் போன்ற பதிவிகளை அடைய முடியாது. மேலைநாடுகளில் கருப்பு இனத்தவர் எப்படி நடத்தப்பட்டனரோ, அது போலத்தான், கீழ்-தாழ்த்தப்பட்ட ஜாதியின கிறித்துவர்கள் நடத்தப் பட்டனர். எஸ்ரா சற்குணம் போன்றோர் உருவாக்கப் பட்டு, பிரச்சாரம் செய்தாலும், மற்ற சர்ச்சுகளில் அத்தகைய வித்தைகள் எடுபடவில்லை. உலகளவில் கிருத்துவர்கள் இவ்விசயத்தில் உறுதியாக இருந்து வந்துள்ளனர். தமிழகத்தைப் பொருத்த வரையில், ஆனால், திமுகவின் ஆதரவு இவருக்கு கடைசி வரை இருந்தது, இப்பொழுதும் இருக்கிறது[3].
தலித்போர்வை–முகமூடிஅறிமுகம்: அந்நிலையில், அத்தகைய அவர்களது இனரீதியிலான-ஜாதீய பிரச்சினை, ஊழல், பணம் கையாடல் போன்றவற்றை மறைக்க “தலித்” என்ற கருவியை உபயோகித்துக் கொள்ள தீர்மானித்தது. பணம், அதிகாரம், தாக்கம் முதலியவற்றின் மூலம், ஊடகங்களை தங்களது பிரச்சாரத்திற்கு பயன் படுத்திக் கொண்டு, அந்த “தலித்” பிரச்சினையை, ஜாதிய-கிறிஸ்த்துவ ஊழல்-குற்றைங்களை மறைக்க உபயோகப்படுத்திக் கொண்டது[4]. “தலித் கிறிஸ்துவ” பிரச்சினை அதனால் உருவாக்கப் பட்டது. எஸ்சி என்பதற்குப் பதிலாக, “தலித்” என்ற சொல்லாடல் திணிக்கப் பட்டு, ஊடகத்தினரால் பிரபலமாக்கப் பட்டது. அதன் மூலம், “தலித் இடவொதுக்கீடு” என்றும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். இப்பொழுது கூட, ஊடகங்கள் எஸ்சி என்று ஆரம்பித்து, தலித் என்று வந்துள்ளதை கவனிக்கலாம்.
தலித்தைக்கொண்டுஜாதியத்தைமறைக்கும்சதி: அத்தகைய “தலித்” முகமூடியில், கிறிஸ்தவர் மட்டுமல்லாது, துலுக்கரும் சேர்ந்து கொண்டனர். ”தலித் முஸ்லிம்” போர்வையில், அவர்களும் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்தனர். ஆனால், இங்கு பிரச்சினை என்னவென்றால், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தங்கள் மதங்களில் ஜாதிப்பிரிவுகள், ஜாதீயம், தீண்டாமை போன்றவை எல்லாம் உள்ளன என்று ஒப்புக் கொள்வதைப் போன்றாகியது. ஆராய்ச்சியாளர்கள் அவற்றையும் நிரூபிக்க முயன்றனர். உண்மையில் அவை இந்துமதத்தை விட மிக அதிகமாக, தீவிரமாக, கொடூரமாக கடைபிடிக்கப் பட்டு வந்தன. ஆக, இதை மறைக்க இந்து மதத்தின் மீது பழி போட பிரச்சாரங்கள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அத்தகைய பிரச்சினைகள், குறைகள், குற்றங்களுக்கு இந்து மதம் தான் காரணம் என்றனர். அதனால், மதம் மாற்றப் பட்ட கீழ்-தாழ்த்தப்பட்ட ஜாதியினரை அவ்வாறே எஸ்சி என்று ஏற்றுக் கொள்ளப் பட்டு, சலுகைகள் அளிக்கப் படவேண்டும் என்று திரிபு விளக்கம் அளிக்கப்பட்டது. ஊடக, அரசியல் மற்றும் நிறுவன ஆதிக்கம், அதிகாரம், எதேச்சதிகாரம், அனைத்துலக தாக்கம் முதலிய காரணிகளால் அந்த திரிபு விளக்கத்தை பிரச்சார பீரங்கிகள் மூலம் பரப்பவும் செய்தனர்.
மதம்மாறியும்நிலைமைமாறாமல்மோசமானது: கிருத்துவனாக மாறினால் எந்த ஜாதி பிரிவும் இருக்காது, எந்த வேறுபாடும் இருக்காது, எல்லாரும் சமமாக இருப்பார்கள், அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள், எல்லா வசதிகளையும் பெறுவார்கள், இதெல்லாம் கர்த்தரின், தேவனின் அதிசயம் மூலம் நிச்சயமாக நடக்கும் என்றெல்லாம் பிரச்ச்ரம் செய்ததுதான், அவ்வாறு தாழ்ந்த ஜாதியினர், அடிமட்டத்தில் உள்ளவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி மதம் மாற்றினர். ஆனால் மதம் மாறிய பிறகும் அங்கு ஒன்றும் அத்தகைய மாறுதல்கள் நடக்கவில்லை. ஏனெனில், இந்திய ஜாதியம் என்பது தொழில் முறை மற்றும் பாரம்பரிய காரணிகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பாகும். ஆனால் இங்கு கிறிஸ்துவத்திலேயே ஆரம்பத்திலிருந்து டினாமினேஷன் – இறையியல் ரீதியிலான பிரிவுகள் – என்ற உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் பிரிந்து கிடக்கிறார்கள். தவிர நாட்டுக்கு நாடு கருப்பு வெள்ளை போன்ற நிறப் பகுப்பினாலும் அதிக அளவில் அவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் இருந்த கருப்பர் என்று ஐரோப்பர் அல்லாத அதாவது வெள்ளையர் கிறிஸ்துவர்களைப் பிரித்தது. மிகவும் தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்தப் பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு வந்த நிலை காணப்பட்டது. அதனை கண்கூடாக உலகம் அறிந்தது. அது மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளிலும் அபார்தெய்ட் போன்ற முறைகளில் அது கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே அத்தகைய நிறவெறி சித்தாந்தங்கள் கோட்பாடு அடக்குமுறை முதலியவை, இந்தியாவில் ஜாதியத்துடனும் சேர்ந்து கொண்ட போது, அந்த அத்தகைய பிரிப்பு-பகுப்பு, வேறுபாடு அடக்குமுறை முதலியவை இன்னும் அதிகமாகின. ஆக, அது அவர்களது பிரச்சினை தானேயன்றி இந்திய சமூக பிரச்சனை கிடையாது.
கிருத்துவம் இந்தியாவில் தோல்வி அடைந்தற்காக காரணங்கள்: இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம், குறிப்பாக உயர்ஜாதியினர் மத்தியில், தோல்வியடைவதற்கு கலாச்சார ஆழம், சமூக அந்தஸ்து, மற்றும் அரசியல்-சட்ட காரணங்கள் முக்கிய காரணங்களாகும். இந்து சமயத்தின் சமூகக் கட்டமைப்பு, நம்பிக்கைகள், மற்றும் மதமாற்றத்தால் ஏற்படும் சட்டரீதியான சலுகை இழப்புகள் (SC/ST அந்தஸ்து) போன்றவை இதில் பெரும் பங்காற்றுகின்றன. முக்கிய காரணங்கள் கீழ்வருமாறு:
சமூகஅந்தஸ்துமற்றும்பாதுகாப்பு: உயர்ஜாதியினர், இந்து சமூகக் கட்டமைப்பில் அனுபவிக்கும் ஆதிக்க அந்தஸ்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதாவது, சமூக வலர்ச்சி, மேன்மை போன்றகாரணிகளுடன் பாரம்பரிய சொத்து, வியாபாரம், தொழில் என்று உறவு-முரைகள் பின்னிப் பிணைந்துள்ளது.
பணம்–பலன்கள்மூலம்மதம்மாற்றுவது: பொதுவாக இந்துக்கள் தங்களது மதநம்பிக்கைகளில் ஊறியுள்ளதாலும், இப்பொழுது உண்மை அறிந்து கொண்டதாலும், மதம் என்ற முரையில் தாங்கள் சிறந்தவர்களே என்று தெரிந்துள்ளது. எனவே, பணம், போன்ற பற்ற பலன்கள்- ஆசைகள் மூலம் மதம் மாற்றி வருகின்றனர்.
சட்டத்தைவளைக்கமேற்கொள்ளும்முயற்சிகள்: மதம் மாறினால், ஆதி திராவிடர் (SC) அல்லது பழங்குடியினர் (ST) என்ற பிரிவின் கீழ் கிடைக்கும் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகள் இழக்க நேரிடும். இது அம்பேத்கர் சட்டம் என்பதால், நேரிடையாக அம்பேத்கர் பெயரைச்சொல்லாமல், மரைமுகமாக தலித் போர்வையில் எதிர்க்க முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
கலாச்சாரஇணைப்பு: இந்து சமய நம்பிக்கைகள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் உயர்ஜாதி மக்களின் வாழ்க்கையோடு ஆழமாகப் பிணைந்துள்ளன, இது மதமாற்றத்தை தடுக்கிறது.
மத–விழிப்புணர்வுஎதிர்ப்பு: அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் மதமாற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு.
மேலும், இவ்விசயங்களும் கவனிக்கத் தக்கன – கூடுதல் தகவல்கள்:
வடகிழக்கிலும்குறைவாகவேஉள்ளது: கிறிஸ்தவம் இந்தியாவில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் (நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர்) பரவலாக இருந்தாலும், பிற பகுதிகளில் இது குறைவாகவே உள்ளது. ஆதிவாசி-வனவாசி பழங்குடிகள் என்ற முறையில் பிரிந்து இருக்கிறார்கள்
கிருத்துவப்பிரிவுகள்: கத்தோலிக்கம், புராட்டஸ்டன்டிசம் மற்றும் ஆர்த்தடாக்ஸ் என்றெல்லாம் 100-1000 பிரிவுகள் இருந்தாலும், மதம் மாறுபவர்களின் விகிதம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
பழங்குடிகலாச்சாரம்–பிணைப்புகள்: மதமாற்றம் என்பது ஒரு நபரின் சமூக மற்றும் கலாச்சார நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பிரச்சின்னைகள்அதிகமாகின்றன; மேலுமிருக்கின்ற தகவல்களின்படி, மதமாற்றம் தொடர்பான சர்ச்சைகள், பழங்குடி சண்டைகளில் முடிந்து மேன்மேலும் பிரச்சினைகளை உன்டாக்கி வருகின்றன மற்றும்னாவைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.
[1] ராபர்ட் டி நொபிலி திட்டம் என்றனர் – அதாவது தன்னை ரோம்நகர பார்ப்பனன் என்று சொல்லிக் கொண்டு, அப்பொழுது, இங்கு வந்து, மதுரையில் தன்னுடைய வேலையை ஆரம்பித்தான். தவிர, காணாமல் போன வேதத்தையும் தான் கண்டு பிடித்ததாகச்சொல்லிக் கொண்டான், அதனை, “யசூர் வேதம்” என்றான்.
[2] லாரன்ஸ் சுந்தரம் போன்றோர் பேராசிரியர்கள் ஆனார்கள். ஆனால், அவர்கள் உறவினர்கள் இந்துக்களாகவே இருந்தனர்.
[3] சமீபத்தைய உதயநிதியின் பேச்சையும் கவனத்தில் கொள்ளலாம். ஒருபுறம்கிருத்துவன் என்று சொல்லிக் கொண்டு, சனாதனத்தை ஒழிப்பேன் என்றெல்லாம் பேசியது உட்பட,கருத்தில் கொள்ள வேண்டும்.
[4] என்.ராம் போன்றோரே இதற்கு உதவியாக இருந்தனர். “ஹிந்து குழுமம்,” இதைப் பற்றிய செய்திகளை அதிகமாக வேலியிட்டனர். எஸ்.விஸ்வநாதன் போன்றோர்,”இந்தியன் எக்ஸ்பிரஸ்” போன்றவற்றில் பிரச்சார வேலைகள் செய்தனர். “தலித்” நன்றாகவே பயன்படுத்தப் பட்டது.
கழிவுநீர்த்தொட்டிக்கு ஒரு மனிதரை இறக்கி அவர் விஷவாயுவில் இறக்கச் செய்வது வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தண்டனை சட்டத்தை சீராய்வு செய்வது குறித்து மனுவில் உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறியுள்ளது.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது. இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது.
மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித தன்மையற்றது.
இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது.நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மே 2023 – தமிழகஅரசுஅரிக்கை–ஆணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை மையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல் பாட்டு வழிகாட்டு தல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனிதக் கழிவு களை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டம் 2013, பிரிவு 7இன் படி, எந்தவொரு நபரும், ஒப்பந்த தாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.
விதிகளைமீறுவோர்மீதுதண்டனை: அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9இன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபரா தம் அல்லது இரண்டும் தண்டனை யாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலி ருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக் கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சென்னை குடிநீர் வாரியத் தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இழப்பீட்டுதொகைஎவ்வாறுகொடுக்கப்படவேண்டும்?: அதன்படி, சட்ட விரோதமாக கழிவு நீர்த் தொட்டியிலிருந்து கழிவு நீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000- அபராத மும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000 அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப் பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவையான அனைத்து பாது காப்பு உபகரணங்களும் / சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய் யும் பணியில் ஈடுபடுத்தி. அப் பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்று வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக, விரிவாக்கப் பட்ட பகுதி களில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகள நீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.
2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.
2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை – மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி – அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.
துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 – 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது.
இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.
2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை – மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமார் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதவீம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதவீம் கழிவு நீா் ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதவீம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்பீ டு ஆய்வு கூறுகிறது.
இரட்டைக் குழி கழிப்பறை கள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா் ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம். நன்றி: தினமணி (06 – 03 – 2022)
திராவிடநாடுஎதற்காகமனிதமலத்தைஅள்ளஊக்குவிக்கிறது – நீதிமன்ற தீர்ப்புகள் விடிவுகாலத்தை எட்டச் செய்கிறதா? (4)
2008 முதல் 2023 வரைபிரச்சினைதொடர்வது: பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தமிழகத்தில் இருந்து வருவது, நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிப்பது, செப்டிக் டேங்கில் வேலை செய்யக் கூடாது என்றாலும் பணியாளர்களை அமர்த்துவது, போன்றவை தொடர்ந்தன. ஆகஸ்ட் 2008ல், திருமதி சௌத்ரி என்ற தேசிய சபாயி கர்மச்சாரிகளுக்கான கமிஷனின் தலைவர் (Ms. Chowdhary, Chairperson of National Commission for Safai Karamcharis) சென்னைக்கு வந்திருந்தபோது, தமிழ்நாடு, இன்னும் இந்த அவலநிலையை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்[1]. அப்பொழுது கருணாநிதிக்கு போபம் வந்து, வழக்கம் போல அம்மையால் விவரங்களை அறியாமல் பேசிவிட்டார் என்று, புள்ளிவிவரங்களைக் கொடுத்து மறைக்கப் பார்த்தார்[2]. அதுவும் எடுபடாமல் போகவே, அருந்ததியருக்கு ஒதுக்கீடு என்று ஆரம்பித்தார். ஆனால், அதிலும் பங்கை வெட்டி முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏமாற்றினர். இதன் மூலம், மலம் அள்ளும் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது[3]. இப்பொழுது 14 ஆண்டுகள் ஆன பிறகும் பிரச்சினையும் தீரவில்லை, இறப்புகளும் நிற்கவில்லை. இந்நிலையில் இந்த விசயங்கள் வருகின்றன.
மார்ச்.2023- உச்சநிதிமன்றதீர்ப்பும், தூய்மைசெய்யும்பணியாளருக்கானநலன்களுக்கானஆணை: சஃபாய் கரம்சாரி அந்தோலன் தீர்ப்பில், கையால் சுத்தம் செய்பவர்களின் மறுவாழ்வு, பண உதவி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, வீட்டு மனைகள் ஒதுக்கீடு, வாழ்வாதாரத் திறன் பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, சலுகைக் கடன்கள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியது[4]. மேலும், கழிவுநீர் கால்வாயில் ஏற்படும் இறப்புகளுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்குவதுடன், தண்டவாளங்களில் கைமுறையாக குப்பைகளை அள்ளுவதை நிறுத்துமாறு ரயில்வேக்கு உத்தரவிட்டது[5]. நாட்டில் துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் பரிசீலித்தது. 2023 பிப்ரவரியில், கையால் தோட்டிகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கும், அவர்களின் மறுவாழ்வுச் சட்டம் 2013 இன் படி, கையால் சுத்தம் செய்பவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுமாறு இந்திய யூனியனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2014 தீர்ப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் “சஃபை கரம்சாரி அந்தோலன் அண்ட் அதர்ஸ் வெர்சஸ். யூனியன் ஆஃப் இந்தியா அண்ட் அதர்ஸ்” தீர்ப்பில் காணலாம்[6].
அரசுசலுகைகளைஅறிவித்தல்; சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவலே மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது[7]: கழிவுகளை கையால் அகற்றும் பணியில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 276 பேரின் குடும்ப உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுள்ளனர். இதன் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீது, உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது. இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மறுவாழ்வு பலன்களை அளித்து வருகின்றன. மேலும், கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.
துப்புரவுதொழிலாளர்களின்மறுவாழ்வுக்காகஅளிக்கப்படும்உதவிகள்: குடும்பத்தில் உள்ள ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவி அளிக்கப்படுகிறது. சுகாதாரம் தொடர்பான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை மூலதன மானியம் அளிக்கப்படுகிறது. கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம்(எம்எஸ்) 2013-ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது . அன்று முதல் யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதை மீறுபவர்களுக்கு எம்எஸ் 2013 சட்டத்தின் 8வது பிரிவுபடி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்[8]. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்[9]:
[4] LiveLaw, Prohibition Of Manual Scavenging: Supreme Court Asks Centre To Convene Meeting With Secretaries Of All States, Union Territories, Rintu Mariam Biju, 12 Apr 2023 9:32 PM.
The Court was considering a plea to seeking steps to curb hiring manual scavengers in the country. In February, the Court directed the Union of India to place on record the steps taken by it to prevent the employment of manual scavengers as per the Prohibition of Employment as Manual Scavengers and Their Rehabilitation Act 2013. The Court had asked the Centre to inform the steps taken in pursuance of the guidelines issued in the 2014 judgment “Safai Karamchari Andolan And Others vs. Union of India And Others”.
In Safai Karamchari Andolan judgment, the Court had issued a slew of guidelines for the rehabilitation of manual scavengers, including cash assistance, scholarship for their children, allotment of residential plots, training in livelihood skill and monthly stipends, concessional loans etc. The judgment had also issued prescribed the minimum compensation in cases of sewer deaths and directed the Railways to end manual scavenging on tracks.
முந்தையஅரசாங்கங்களால்உருவாக்கப்பட்டகமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
2010ல்பாரதியஜனதாகட்சியின்தகவல்தொடர்பாளர்ராம்நாத்கோவிந்த்நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம்மாறியதலித்துகளுக்கு 15 சதவீதஇடஒதுக்கீடுஅளிக்கும்படிரங்கநாத்மிஸ்ராகமிஷன்பரிந்துரைசெய்துள்ளது. இந்துமதத்தில்தான்தீண்டாமைபழக்கம்இருந்துள்ளது. கிறிஸ்தவமதத்திலோமுஸ்லிம்மதத்திலோதீண்டாமைவழக்கம்இல்லை. எனவே, இந்தமதங்களுக்குமாறியதலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரியசலுகைஅளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள்மிகவும்பிற்படுத்தப்பட்டவர்களுக்குரியசலுகைகளைஅனுபவித்துவருகின்றனர். இந்துமதத்தைசேர்ந்ததலித்துகள்அரசுப்பள்ளிகளில்படிக்கின்றனர். மதம்மாறியதலித்குழந்தைகள், கான்வென்ட்டில்படிக்கின்றனர்என்பதைஅனைவரும்அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார்படேல்போன்றவர்கள்மதம்மாறியதலித்துகளுக்கானஇடஒதுக்கீட்டைஏற்கவில்லை.மதம்மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரியசலுகைஅளிக்கப்பட்டால்மேலும்மதமாற்றம்நடப்பதுஅதிகரிக்கும். இதுஆரோக்கியமானபோக்கல்ல. ரங்கநாத்மிஸ்ராகமிஷன்அனைவராலும்ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்தகமிஷன்அளித்தஅறிக்கையைஅமல்படுத்தக்கூடாது.அதேசமயம், புத்தஅல்லதுசீக்கியமதத்தில்உள்ளதலித்என்கிறபோதுஅவர்கள்அடிப்படைவேறானது. சலுகைதொடரவேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].
2021ல்மத்தியசட்டத்துறைஅமைச்சர்ரவிசங்கர்பிரசாத்சலுகைமுடியாதுஎன்றுஎடுத்துக்காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அரசியலமைப்புசட்டப்பிரிவின்படிமுடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.
தமக்குள்ஜாதிஇல்லைஎன்றுதம்பட்டம்அடித்துக்கொண்டுஇடவொதிக்கீடுகேட்கும்முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.
2008 – சதீஷ்தேஷ்பாண்டேகமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].
2024 தேர்தலும், பிஜேபிநிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.
[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம்மாறியபட்டியலினமக்களுக்குஎஸ்.சிஅந்தஸ்து: முன்னாள்தலைமைநீதிபதிதலைமையில்ஆணையம்அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am
பட்டியலினமக்கள்பட்டியலில் 1950 இல்தலித்இந்துக்களைச்சேர்க்கமுதல்உத்தரவுவந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது. இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
30-08-2022 உச்சநீதிமன்றதீர்ப்பும், கமிஷன்அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது[6].
அரசியல்சாசனம் (பட்டியல்சாதிகள்) ஆணை– 1950 தெளிவாகஉள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.
சட்டப்பிரிவு 341-இன்கீழ்கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].
மூன்றுஅங்கத்தினர்கமிஷன்ஆராயவேண்டியஅம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:
* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.
* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.
* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.
மதம்மாறியSCக்களுக்குஎப்படிSCஅந்தஸ்துகொடுக்கமுடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.
[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.
[4] தமிழ்.நியூஸ்.18, மதம்மாறியதலித்துகளுக்குஎஸ்சிஅந்தஸ்து? ஆராயகுழு– மத்தியஅரசுஅறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST
[10] தினமணி, மதம்மாறியதலித்சமூகத்தினருக்குஎஸ்.சி. அந்தஸ்து: ஆய்வுசெய்யமத்தியஅரசுகுழுஅமைப்பு, By DIN | Published On : 08th October 2022 12:28 AM | Last Updated : 08th October 2022 12:28 AM
இங்கிலாந்தில், அமெரிக்காவில்உள்ளபொருளாதாரமற்றும்பாரம்பரியசமூகப்பிரிவுகள்–ஜாதிகள், “வர்க்கங்கள்” போர்வையில்இருப்பது! ஆராய்ச்சியாளர்கள் தத்தமது நாட்டுப் பிரசினைகளில் கவனம் கொள்வது நல்லது [2]
பெயர்கள்மாறினாலும், தொழில்மாறவில்லை: தனிமனிதன் உருவாக்கும் உற்பத்தி செய்யும் அழுக்கை தானே சுத்தப் படுத்துகிறான். முடியாது என்ற நிலை வந்தால், அவனது குடும்பத்தார் செய்கின்றனர். அது போலவே, சமூகம் உருவாக்கும் உற்பத்தி செய்யும் அழுக்கை சமூகமே சுத்தப் படுத்துகிறது. அந்நிலையில், சமூகத்தில் சிலரால் முடியவில்லை என்ற நிலையில் அடுத்தவர் செய்ய முன்வருகிறார்கள், அதற்கு ஊதியம் கொடுக்கப் படுகிறது. இன்றைக்கு அவர்கள் வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறார்கள். கொள்ளைக்குப் போகும் இடத்தை, கக்கூஸை ரெஸ்ட் ரூம் [Rest Room] என்கிறார்கள், மாதம் ரூ 20,000/- என்றால் செய்வதற்கு தயாராக ஆட்கள் இருக்கிறார்கள். 1960களில் அத்தகைய வேலைகளுக்கு வளைகுடா நாடுகளுக்குச் சென்றுதான் பணக்காரர்கள் ஆகினர். பிறகு நர்சுகள், பெண்-வேலையாட்கள், பெண்-ஊழியர் என்ற பெயர்களில் சென்றனர். இப்பொழுது, ரெஸ்ட்-ரூம், அவுட்-சோர்சிங் வொர்கர்ஸ் என்ற ரீதியில் செல்கிறாற்கள். அங்கேயே தங்கி விடும் போது, அவர்கள், ஒரு சமூக அடுக்கில் வைக்கப் படுகிறார்கள். உள்ளூர் வெள்ளைக்கார சேவகர்கள், வேலையாட்கள், ஊழியர் இருக்கும் போது, அவர்களுக்குக் கீழாக வைக்கப் படுகிறார்கள். அவர்கள் மேலடுக்குகளில் வைக்கப் படுகிறார்கள். மற்ற வேலைகளும் அவ்வாறே அடுக்குகளை உருவாக்குகிறார்கள். ஆனால், “எலைட்டுகள்” அப்படியே தான் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில்உள்ளசமூகப்பிரிவுகள்: வெள்ளையர் முதலில் அமெரிக்கக் கண்டங்களில் குடியேறிய போது, தம்மை விட நாகரிகம், கலாச்சாரம், முதலியவற்றில் சிறந்த மக்களைப் பார்த்தனர். ஆனால், தங்களுடைய வஞ்சம், சதி, அடக்குமுறைகளால், அவர்களை ஏமாற்றி, கோடிக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். செவ்விந்தியர், அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இவர்களால் அழிக்கப் பட்டன. உண்மைகளை மறைக்க சரித்திரத்தையும் மாற்றி எழுதினர். அவர்களை அடக்கி வைக்க, சமூகப் பிரிவுகள், கட்டமைப்புகளை உண்டாக்கினர். அமெரிக்காவில் பல அடுக்குகளில் செயல்படும் நிறவெறி ஜாதியம், மூன்றாகப் பிரிக்கப் பட்டுள்ளது[1]:
எண்
ஆங்கிலத்தில்
தமிழில்
சதவீதம்
சொத்து
1
Upper
உயர்ந்த
1%
35%
2
Upper middle
உயர்ந்த நடுத்தர
14%
74%
54%
Middle
நடுத்தர நடுத்தர
20%
Lower middle
கீழ் நடுத்தர
30%
3
Working
உழைக்கும்
13%
25%
11%
Lower
கீழான
12%
மேலேயுள்ளது அதிகார, ஆட்டிப் படைக்கும் அமெரிக்க ஜாதியினர், ஐரோப்பிய வழி வந்தவர்.
இடைப் பட்ட மூவகை கலப்பின ஜாதியினர் – ஐரோப்பிய மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் செவ்விந்தியர் கலப்பினங்கள், ஜாதியினர்.
பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தவர் – கீழ் ஜாதியினர்.
ஆஸ்திரேலியாவில்நிறவெறிஜாதியம்அதிகமாகவேஉள்ளது: ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா நிறவெறித்துவத்துடன் இருந்தது. வெள்ளையர், குடியேறும்போது, பூர்விகக் குடிகளை அதிகமாக, வேட்டையாடி கொன்று குவித்தனர். பிறகு, வெள்ளையர்-அல்லாதவர்களை கட்டுப் பாடுகளுடன் அனுமதித்தது. இருப்பினும், அலநிலைகளில் நிறவெறித்துவம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஜாதிய அமைப்பு இவ்வாறுள்ளது:
எண்
Australian social hierarchy
வர்க்கம்
1
Established affluent class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள உயர்ஜாதி
2
Emerging Affluent class
உருவாகி வரும் உயர்ஜாதி
3
Mobile middle class
நிரந்தரமற்ற நடுத்தர ஜாதி
4
Established middle class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள நடுத்தர ஜாதி
5
Established working class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள ஜாதி
இந்திய மாணவர்கள் தாக்கப் படுவது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனரீதியிலான கமென்ட்டுகள், வசைபாடுவது முதலியவற்றைக் கவனிக்கலாம்/
. எனவே இவற்றையெல்லாம் கூர்ந்து படுக்கும் போது, அவர்கள் இந்தியாவைப் பற்றி விமர்சிப்பது போலியானது என்று தெரிகிறது. மேலும், இந்தியாவில், அச்சு மற்றும் மின்னூடங்கள் சுதந்திரமாக செயல்படு வருகின்றன. அதனால், எல்லா விதமான ஆதரவு-எதிர்பு விமர்சனங்கள் வெளிவருகின்றன. இதனை பயன்படுத்திக் கொண்டு, இந்திய விரோத சித்தாந்திகள், பிரச்சாரம் செய்பவர்கள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக மோதல்கள் [class conflict] : அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய சமூகங்களில் சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக வர்க்க / மோதல்கள் [class conflict] இருப்பதை இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றால் அறியப் பட்டு, ஒப்புக் கொண்டு, நியாயப் படுத்தப் படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் வளர்ந்தாலும், பொருளாதாரம் வளர்ந்து, வசதிகள் பெருகினாலும், புறத்தோற்றங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், பெரிய நகரங்களில் அவை இல்லாமல் இருப்பது போன்று உள்ளது. ஆனால், நகர, கவுன்டிகளில் வெளிப் படுகின்றன. கருப்பர், பழுப்பு நிறத்தவர், குடிபெயர்ந்தவர் குற்றங்களை செய்வர் என்ற பொது நம்பிக்கை உள்ளது. அதன்படியே, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமூல் படுத்தும் துறைகள், அதிகாரிகள் வேறுபாட்டை, வெறுப்பைக் காட்டி வருகின்றனர். வெள்ளைக் காரர்கள் அத்தகையோரை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களது உரிமைகளை, வசதிகளை, வேலைகளை அவர்கள் பரித்துக் கொள்கின்றனர் என்ற எண்ணம் தான், அவர்களது இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றில் வெளிப் பட்டுள்ளன.
இந்தியர் ஏன் தாக்கப் படுகின்றனர்?: ஓரளவிற்கு வெள்ளையாக இருக்கும் இந்தியர்கள் பலமுறை தாக்கப் பட்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் வெள்ளைய அல்லர். மருத்துவம், தொழிற்நுட்பம், கம்பூட்டர்-மென்பொருள் துறைகள்முதலியவற்றில், இந்தியர் முன்னேறி 1960களில் இருந்து, குடியேறி, வளர்ந்து, பிரஜைகளாக மாறினாலும், இந்த 2019ல் அவர்கள் தாழ்ந்தவர்களாக, தமது உடைமைகளைப் பரித்துக் கொண்டவர் என்று தான் கருதப் படுகின்றனர். “பார், அவனால் முடிகிறது, உன்னால் முடியவில்லை,” என்று சொல்வதும், “பார், நேற்று வந்தவன், இக்காரை வாங்கி ஓட்டுகிறான்,” போன்ற விமர்சனங்களையும் கேட்க முடிகிறது. எதிர்த்து கேட்டால் சண்டை வரும், என்று அமைதியாக சென்று விடுவதால், அத்தகைய நிகழ்வுகள் பதிவாகாமல் மறைந்து விடுகின்றன, மறைக்கப் படுகின்றன. வளைகுடா நாடுகளில், பிரபலமான நெடுஞ்சாலைகள், தெருக்களை விட்டு, குடியிருப்பு போன்ற வீதிகளில் குறுக்கு வழி என்று சென்றால், கார்கள் மீது, மனித கழிவுகள் வீசப் படுகின்றன, பலமாகத் தட்டப் படுகின்றன, “ஒழுங்காக போ………………………………..” என்று வசைப் பாடுதல்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் “லட்சங்களில் மாத சம்பளம் கிடைக்கின்றது,” என்பதால், வெளியே சொல்வதில்லை.
அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களுக்கு: இத்தகைய காரணங்களுக்காக, முதலில் அவர்கள் தத்தமது நாடுகளில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவற்றை போக்க, தீர்க்க வழி தேடலாம். “தலித்” போர்வையில், இங்கு, குறிப்பாக தமிழகத்தில் ஆராய்ச்சி செய்வது, பொய்யான தலங்களின் மீது நின்று செய்வது என்பது, உங்களுடைய கட்டுரைகள் மூலமே வெளிப்படுகின்றன. மற்றவர்கள் சொல்லி, நாளிதழ்களில் வரும் பிரச்சார ரீதியிலான செய்திகளை ஆதரமானவை என்று முடிவுக்கு வந்து, ஆராய்ச்சி செய்வது ஆபத்தானவை. மேலும் இடதுசாரி, கம்யூனிஸ்ட், தீவிரவாத கருத்துகளை வெளியிடும், பொதுவாக யாரும் பொருட்படுத்தாத, நாளிதழ்களை வைத்து எழுதுவது, உங்களது நிலையினையே தாழ்த்தி விடும். ஆனால், நீங்கள் அதைத் தான் செய்திருக்கிறீர்கள். இந்திய பிரஜைகளாக இல்லாதவர், என்ன வேண்டுமானாலும், பேசலாம்-எழுதலாம், அவர்கள் மீது இதிய சட்டங்கள் பாய முடியாது. இந்தியாவிற்கு வரும் போது, புகார் கொடுத்தாலும், எந்த நாட்டவரோ, அந்நாட்டிற்கு தெரிவிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படி வேண்டியுள்ளது. அதனால், தான், அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், கூறியவை-எழுதப்பட்டவை உண்மையாகாது. என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். பொய் பிரச்சாரம் செய்யும் கூட்டங்களுக்கு, நீங்கள் ஆதரவு தருகிறீர்கள், அத்தகைய கூட்டங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்றாகிறது.
இந்தியாவைப்பற்றியஎதிர்மறைவிமர்சனம்நியாயமாதா?: பெரும்பாலான இந்தியர் அல்லாத சமூக, பொருளாதார, சமூகவியல், சரித்திர எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலியோர், மாறி வரும், உயர்ந்து வரும், இந்திய சமூகத்தை இன்னும் எதிர்மறையாக, சித்தரித்து வருவது வியப்பாக இருக்கிறது. 130 கோடி மக்கள் கொண்ட சமூகத்தை, 10-50 கோடி மக்கள் கூட இல்லாத நாடுகளின் பிரஜைகள் இவ்வாறு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. குடும்பம், சமூகம், நாடு முதலியவை பெரிதாக இருக்கும் போது,பொருளாதார ரீதியில் வேறூபாடுகள் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை 5000 வருடங்களுக்கும் மேலாக மற்ற நாடுகள் கவனிக்கின்றன என்றால், அது எதிர்மறையாக அல்ல, இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டும், தொழிற் மற்றும் விஞ்ஞான துறைகளில் சிறந்து விளங்குகிறதே என்றதால் தான். அத்தகையோர் இந்தியாவிலேயே தங்கி விட்டால், இல்லை மற்ற நாடுகளில் இருக்கும் இந்தியர் மற்றும் இந்திய் வம்சாவளியினர் இந்தியாவுக்கு வந்து விட்டால், நிச்சயமாக இந்தியா, வல்லரசாக உருவாகி விடும். அதனால் தான், எப்பொழுதும், இந்திய தேசத்தை, தேசப்பற்றைக் கொச்சைப் படுத்தி வருகிறார்கள். அதற்காக, உள்ளூர் விசுவாசிகளையும் ஊக்குவித்து வருகிறார்கள். அந்நிலையில் தான், இப்பொழுது “தலித்” போர்வையில், அந்நியர்களின் நுழைவு காணப்படுகிறது.
மற்றவர்கருத்தைமதிக்கத்தெரியாத, கருத்துரிமைபோராளிகள்: கௌதம சன்னா படைப்பில் நான்கு நூல்கள் வெளியீடு விழா அழைப்பிதழ் என்று இணைதளத்தில் சுற்றில் உள்ளது. இதைப் படித்தவுடன், கீழ்கண்டவாறு கமென்ட் போட்டேன்[1]. ஹூகோ கோரிட்ஜ் [Hugo Gorringe[2]] மற்றும் மைக்கேல் ஏ. காலின்ஸ் [Michael A. Collins[3]] இந்தியா மற்றும் இதிய சமூகத்திற்கு எதிரான, பாரபட்சக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள் என்பது தமது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம், வெளிப்படுத்தியுள்ளார்கள்[4]. அவர்கள் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தாலே, அவர்களது புரிதல் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளல்லாம்[5]. இவர்களது அத்தகைய, பாரபட்சமான கட்டுரைகளால், பாதிக்கப் பட்ட மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது, மாறாக சமூகத்தில் வேற்றுமையை வளர்த்து, வன்முறையைத் தூண்டும். முன்னர் கைல் வோம்வெட் [Gail Omvedt] என்ற பெண்மணி, இதைப் போன்ற கட்டுரைகளை, வழக்கம் போல “தி இந்து”வில் எழுதிவந்தார். பிறகு புத்தகமாகக் கூட வெளிவந்தது, ஆனால், இப்பொழுது அவரை யாரும் நினவுகொள்வதில்லை. ஆகையால், இந்தியாவில் இருக்கும் குழுக்கள், கட்சிகள் முதலியோர் இத்தகைய வெளிநாட்டவர்களின் எழுத்துகளை, புத்தகங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். அத்தகைய விழாக்களை நடத்துவோரும், உண்மைக்குப் புறம்பாக மேலும் மோதல்களை உருவாக்கும் போக்கைக் கவனித்து, உள்ள அமைதி கெடுக்கா வண்ணம் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை, அப்பதிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நீக்கிவிட்டார்கள்[6]. ஆனால், அவர்கள் தாம், கருத்துரிமை பற்றியெல்லாம், அதிகமாக ஆர்பாட்டம் செயவர்கள்.
ஜாதியம், வர்ணம்வளர்ந்தசரித்திரம்: இந்தியாவில் தான் ஜாதி இருக்கிறது என்று எல்லோராலும் சொல்லப் பட்டு, நம்பப் பட்டு வந்து, அதன் படியே எல்லாம் எழுதப் பட்டு வருகின்றது. ஆனால், அதே போல அல்லது, மற்றும் அதைவிட இருக்கமான, சமூகக் கட்டமைப்புகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதை இந் தியாவில் விவாதிப்பது கிடையாது. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. அதனால், இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றில் நம்பிக்கைக் கொண்ட அவர்கள், தங்களது இனத்தூய்மையை காத்திட அத்தகைய ஜாதி அமைப்பை உருவாக்கினர். ஆனால், அவர்களுடைய காலனிய ஆதிக்கத்தில் அவர்கள் மற்ற இனத்தவருடன் தொடர்பு கொண்டதால், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. அதன்படியே, அத்தகைய கலப்பினத்தவரை சமூக அந்தஸ்த்தில் கீழே வைத்தனர். இதனால், காலனிகள் இருந்த நாடுகளில் இத்தகைய கட்டமைப்புகளைக் காணலாம்.
பார்ப்பனீயம்என்றசுலமானஎதிர்ப்பு–இலக்கைவைத்துஉண்மைகளைமறைப்பது: சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக / வர்க்க மோதல்கள் [class conflict] இருப்பதும் அவர்களுக்குத் தெரிந்தவை தாம். அவர்களது நாளிதழ்களை தொடர்ந்து படித்து வந்தால், அப்பிரச்சினைகள் எவ்வாறு மோசமாக இருக்கின்றன, இருந்து வருகின்றன என்பதனை அறியலாம். ஆனால், அங்கு, அதற்கான காரணங்கள் அடக்கியாள்பவர்களைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியா என்று வரும் போது, அத்தகையோரை மறைத்து, எல்லாவற்றிற்கும் “பார்ப்பனீயம் தான் காரணம்” என்ற போலித்தனமான வாதத்தை வைத்து, தங்களது குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். எஸ்.சி / எஸ்.டி மற்றும் இதர ஜாதியினர், அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், அரசியல் ஆதரவுகள், ஆதிக்கப் பகிர்வு போட்டிகள் முதலியவற்றால் ஏற்படும் மோதல்களில் அவர்களே காரணமாகின்றனர். அங்கு பார்ப்பனர் யாரும் இல்லை மற்றும் சம்பந்தமும் இல்லை. இருப்பினும், தங்களது இயலாமை, மனங்களில் இருக்கும் துவேசம், வன்முறையாக வெளிப்படும் போக்கு, கலவரங்களை உண்டாக்கும் திட்டம், கொலைகளில், சொத்து நாசம் முதலியவை ஏற்படுவதில் முடிய, அவர்கள் தலைவர்களே திட்டமிடுகிறார்கள். அத்தகைய தியாகங்களை வைத்து, பதவிகளை அடைய, தொழிலாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அவற்றால் வளர்ந்து வருகிறனர்.
இங்கிலாந்தில்உள்ளசமூகக்கட்டமைப்பு, பிரிவினைகள்: ஆங்கிலேயர், நிறத்தின் அடிப்படையில், பிறகு அரச வம்சம், பிரபுக்களென்ற நிலையில் பிரிவுகளை வைத்துக் கொண்டனர். பிறகு, அவற்றை, பொருளாதாரத்துடன் இணைத்தனர். அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்:
எண்
ஆங்கிலத்தில்வழங்கப்படும்சொற்றொடர்
%
தமிழ்மொழிபெயர்ப்பு
1
Elite
6
உயரடுக்கு
2
Established middle class
25
நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
3
Technical middle class
6
தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
4
New affluent workers
15
புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
5
Traditional working class
14
பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
6
Emerging service sector
19
புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
7
Precariat
15
கீழடுக்கு / தாழ்ந்தவர்
அவர்கள் ஏழடுக்குகளில் பிரித்து காண்ப்/இத்தாலும், கீழ்கண்டவாறு நான்கடுக்குகளில் அடங்குவர் என்பதை கவனிக்கலாம்.
எண்
ஆங்கிலத்தில்வழங்கப்படும்சொற்றொடர்
%
தமிழ்மொழிபெயர்ப்பு
1
Elite
6
உயரடுக்கு
2
Established middle class
Technical middle class
25
6
நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
3
New affluent workers
Traditional working class
Emerging service sector
15
புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
14
19
4
Precariat
15
கீழடுக்கு / தாழ்ந்தவர்
அவர்கள் இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்வது போல, நாமும் அவர்களது சமூகத்தைப்பற்றி ஆராய்ந்தால், உண்மை விளங்கும். மனிதர்கள் இருக்கும் வரை, அழுக்குகள் வெளியேறிக் கொண்டுதான் இருக்கும், அவற்றை சுத்தப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.
[1] Hugo Gorringe and Michael A. Collins have been biased researchers writing against India and therefore, how their writings would help Indians or the so-called affected people. Some years back, Gail Omvedt used to write or “The Hindu” promoted her to do so, about the same issues in the same fashion. Now, none remembers her, because of bias and misinterpretation. Thus, the organizers have to be careful about the import of such ideas leading conflict promotion instead of bringing peace.
[2] Hugo Gorringe, Senior Lecturer, Sociology; Co-director – Centre of South Asian Studies, .02, Number 22, George Square, Edinburgh, UK, EH8 9LD, +44 (0)131 650 3940, h.gorringe@ed.ac.uk, Interst-Dalit Politics, Policing, Protest, Social movements, Social Violence, Political Economy of India, Caste, Indian Politics
[3] Michael Collins received his doctorate in South Asia Studies from the University of Pennsylvania. His dissertation, “Recalling Democracy: Electoral Politics, Minority Representation, and Dalit Assertion in Modern India,” provides an ethnographic study of Dalit (ex-untouchable) politics, chronicling the democratic transition of the Viduthalai Chiruthaigal Katchi (Liberation Panthers Party; VCK) from social militancy into electoral politics. His research bridges the disciplines of history, anthropology, and political science to engage with theories of democracy, representation, and political practice in modern South Asia. His most recent work provides an ethnographic study of how election finance norms affect the democratic participation and political representation of social minorities in modern India.
Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.
[4] Gorringe, Hugo. Untouchable citizens: Dalit movements and democratization in Tamil Nadu. Vol. 4. Sage, 2005.
[5] Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.
[6] As usual, Subashini Tremmel has posted the invitation and she deleted my comment and also the papers of Hugo Gorringe and Michael Collins referred to.
திராவிடஅரசியலில்சூத்திரன்உருவானநிலை: சங்க இலக்கியத்தை சரித்திரமாக கொண்டு வரலாற்றுரீதியில் புத்தகங்கள் எழுதப்பட்டன. சங்க காலத்தை, சரித்திர காலமாக உலக அறிஞர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், சங்க இலக்கியங்களில் சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை, பிராமணன் என்ற வார்த்தையும் இல்லை அதேபோல திராவிடன் என்ற சொல்லும் இல்லை, ஆனால் ஆரியர் ஆரியர் போன்ற பிரயோகங்கள் 7 இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே புலையன், இழிபிறப்பாளர் மற்றும் துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை போன்ற புறநானூற்றின் குறிப்புகளை வைத்துக் கொண்டு பார்த்தாலும், சூத்திரன் போன்ற பிரயோகம் இல்லை. சுமார் 1000 வருடங்களுக்கு பிறகு தேவாத்தில் காணப்படுகின்ற சூத்திரன், வர்ணாசிரம சூத்திரன் ஆக முடியாது அதேபோல அதிலிருந்து ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வெட்டில் காணப்படும் சூத்திரர்கள், சூத்திரன் ஆக முடியாது எனவே 19-20ம் நூற்றாண்டுகளில் இவ்வார்த்தைக்கு வேண்டுமென்று விளக்கம் கொடுத்து அதனால் சூத்திரர் என்ற வார்த்தை சூத்திரன் ஆகி நான்காவது வண்ணத்துடன் ஒப்புமை படுத்தப் பட்டது. ஒரு புதிய தவறான கருதுகோளை முன்வைத்து அரசியல் ரீதியாக அதனை உண்மையான சித்தாந்தம் போன்ற வழக்கில் ஏற்றி விட்டனர்.
கல்வெட்டுகளில்காணப்படும் “சூத்திரர்”: கே. ஆர். அனுமந்தன்[1], “தமிழகத்தில் தீண்டாமை,” என்ற தனது ஆராய்ச்சியில், எவ்வாறு சூத்திரர், எஸ்.சிக்கள் முதலியோர், குறுநில மன்னர்களாக, தலைவர்கள், வீரர்களாக இருந்துள்ளனர், கோவில்களுக்கு தானம் வழங்கியிருந்தனர் என்பதையெல்லாம் சரித்திர ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[2]. ஆனால், எந்த ஆராய்ச்சியாளனும், இத்தகைய உண்மைகளை மறைப்பதால், பொய்மைகளையே உண்மை என்று நம்பிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள சோழமாதேவியில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில், “பறையனான சூத்திர ராயன்” என்ற சொற்றோடர் காணப்படுகிறது.
ஈவேராவின்ஜாதிஎன்ன?: ஈவேராவை கிருத்துவ மிஷினரிகள் [Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur. Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur] – அவர் சூத்ரர்களில் மேலட்டுக்கில் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவர் [He belonged to the Naicker caste the upper stratum of the Sudras[3]] மற்றும் சிலர்[4] நாயக்கர் என்றும் குறிப்பிடுகின்றனர். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர், ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். .. என்றும் குறிப்புள்ளது[5]. இவர்களை ஈவேரா (பெற்றோரை) கன்னடிடய நாயக்கர் என்றும் நாயுடுகள் என்றும் வழங்குவர்[6]. மேலும் அம்பேத்கரையும், ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறைகூறியுள்ளார்[7], “…………டாக்டர்அம்பேத்கரைசுவாதீனம்செய்துகொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன்என்றபிரிவுஇருக்கக்கூடாதுஎன்றுஅரசியல்நிர்ணயசபையில்வாதாடமல்செய்துவிட்டார்கள்……. தனித்தொகுதியைஓழிப்பதற்குக்கூடஅவரால்தொல்லைநேராமல்பார்த்துக்கொண்டார்கள்”. அம்பேத்கருக்கு, சட்டப் படி, நிலைஎன்ன என்பது தெரியும் என்பதால் தான், எஸ்.சி, எஸ்.டி என்று குறிப்பிட்டார். ஜாதிகளை வைத்து சண்டை, சச்சரவுகள் உருவாக்க வேண்டும், அரசியல் செய்யவேண்டும் என்பது அவருடைய எண்ணம் அல்ல.
ஈவேரா பறையர்களை, மற்ற பட்டியல் ஜாதியினரை மதிக்கவில்லை: ஈவேரா தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டாலும், உயர் ஜாதித்துவ முறையில் தான் நடந்து கொண்டார். ஜின்னாவிடம் தோற்றார், அம்பேத்கரை விமர்சித்தார். ஆனால், அவர் “சூத்திரத்துவம்” பேசி தோல்வி கண்டார். உதாரணங்கள் சில கொடுக்கப் படுகின்றன:
‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு4.1926).
‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு).
“……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.(நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947).
“இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950).
3.1963 ஆம் ஆண்டு “நாத்திகம்” வார இதழுக்கு ஆசிரியர் அவர்களுக்கு பகுதியில் “ஆதிதிராவிடர்களும்பெரியாரும்” என்றதலைப்பில்கடிதமொன்றைஎழுதினார். அதுவருமாறு: “துணிவிலைஏறிவிட்டதற்குகாரணம்இப்போதுபறைச்சிகளெல்லாம்ரவிக்கைப்போடுவதுதான்!வேலையில்லாததிண்டாட்டம்அதிகரிப்பதற்குக்காரணம் பறையன்களெல்லாம்படித்துவிட்டதுதான்.”
“நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?”[8]
1970களில்செத்துவிட்டசூத்திரன்மற்றும்காலமானபெரியார்ஈவேரா: கருணாநிதி, “சுத்திரன்” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, பார்ப்பன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், பெரியாரிடம் இது எடுபடவில்லை. 24 டிசம்பர் 1973 அன்று இறந்து விட்டதற்குப் பிறகு, இவ்வார்த்தை பிரயோகம் குறைந்து, மறைந்து விட்டது எனலாம். விவாத-விவாதங்களில் மட்டும் குறிப்பிடப் படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது, கருணாநிதி, சில திமுக பேச்சாளர்கள் முரசொலியில், மேடைகளில் “பாப்பாத்தி,” என்றும் “ஆரிய அம்மையார்” என்று எதிர்மறை வாதங்கள் மூலம், தங்களது வெறுப்பைக் காட்டியுள்ளனர்[9]. இன்று யாரும் தமிழகத்தில் “சூத்திரன்” என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அம்பேத்கர் சிலைகள் அதிகமாகும் நிலையில், பெரியாரும் பிந்தள்ளப் படுகிறார்.
வேதபிரகாஷ்
19-06-2019
[1] Hanumanathan, K.R., Evolution of Untouchability in Tamil Nadu A.D. up to 1600, IHR 23/1–2, 1996–1997, pp.41–65.
[2] Hanumanthan, Krishnaswamy Ranaganathan. Untouchability: A Historical Study Upto 1500 AD: with Special Reference to Tamil Nadu. Madurai: Koodal Publishers, 1979.
[3] Robertson, S. “Periyar EV Ramasami’s critique of priestly Hinduism and its implications for social reforms.” Indian Journal of Theology 45 (2003): 75-87.
[4] Anita Diehl, Periyar E. V. Ramasami: A Study of the Influence of a Personality in Contemporary South india, B. J. Publications, 54. Janpath, New Delhi, 1978, p.19.
[5] ந. சுப்புரெட்டி, தந்தைபெரியார்சிந்தனைகள், யாழ் வெளியீடு, சென்னை, 2001, ப.136.
[6] சாமி.சிதம்பரனார், தமிழர் தலைவர், சென்னை, 1939, ப.25.